சூயஸ் கால்வாயில் தரைதட்டி, உலக பொருளாதாரத்துக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த எவர் கிவன் கப்பல் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. தரைதட்டிய கப்பல் மீட்கப்பட்ட பிறகு கரையை உரசிக்கொண்டு கப்பல் நிற்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற கப்பல் சிக்கிக் கொண்ட நிலையில் தொழில்நுட்ப வல்லுனர்களின் தீவிர முயற்சியால் ஆறு நாட்களுக்குப் பின்னர் தற்போது அந்த கப்பல் மீட்கப்பட்டுள்ளது. ஐரோப்பா மற்றும் ஆசியா...
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதை அடுத்து நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் கொரோனாவால் 4.72 லட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை உலகம்...
சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற கப்பல் சிக்கிக் கொண்ட சம்பவம் உலகிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செயற்கையாக உருவாக்கப்பட்ட சூயஸ் கால்வாய் 193 கிலோமீட்டர் நீளமுடையது. இந்த கால்வாய் சரக்கு கப்பல்களில் பயணத்தை 7000...
பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் ’கோபேக் மோடி’ என்று அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை தமிழக எதிர்க்கட்சிகள் ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி வங்கதேசத்துக்கு சென்ற நிலையில்...
இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் உள்ள ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்டு போனில் ஒரு சில செயலிகளில்...
இலங்கையில் எல்.டி.டி.ஈ உடனான இறுதி யுத்தம் 2009-ல் முடிவடைந்த நிலையில் அந்த இறுதி யுத்தத்தின் போது பல லட்சம் தமிழர்கள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் பெண்கள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டனர். இதுகுறித்து இலங்கை ராணுவம்...
கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் வருடம் முழுவதும் டோனட் என்ற ஸ்வீட் இலவசம் என அமெரிக்காவில் உள்ள பிரபல ஸ்வீட் நிறுவனம் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் கொரோனா...
ஜெர்மனியில் ஏற்கனவே ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அங்கு மேலும் நீட்டிப்பு என அந்நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவிப்புச் செய்துள்ளார். இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில...
இன்றைய உலகம் கிட்டத்தட்ட சமூக ஊடகங்களால் தான் நடந்து கொண்டிருக்கிறது என்பதும் சமூக ஊடகங்கள் திடீரென முடங்கினால் பல பணிகள் முடங்கி விடும் என்ற நிலையில் இருக்கிறது என்பதுதான் உண்மை. இந்த நிலையில் நேற்று இரவு...
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை ஜமைக்கா நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது மத்திய அரசு. இதற்கு நன்றி தெரிவித்துள்ளார் அந்நாட்டு பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல். இதுவரை இந்திய தரப்பில், ஜமைக்காவுக்கு சுமார் 50,000...
அண்ணாச்சி கடை முதல் அம்பானியின் வீடு வரை அசால்டாக சென்று வர முடிகிறது என்றால் அதற்கு கூகுள் மேப்பின் தயவே காரணம் என்பது மிகையாகாது. கூகுள்மேப் பல்வேறு சேவைகளை தனது செயலின் மூலம் வழங்கினாலும் அவ்வப்போது...
கடந்த சில ஆண்டுகளாக உலக அளவில் கொரோனா பாதித்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று இந்தியாவை பின்னுக்கு தள்ளிவிட்டு பிரேசில் நாடு...
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த நிலையிலும் நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 62 ஆயிரம் பேருக்கு, அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த...
உலகம் முழுவதும் ஒரே நாளில் கொரோனாவிற்கு 3,54,582 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாக உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து இதுவரை மொத்தம் 11,52,76,591 பேர் கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும்...