இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் கொரோனாவில் இரண்டாம் அலை மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ‘கைலாசா’ நாட்டின் அதிபர் சாமியார் நித்தியானந்தா, தங்கள் நாட்டிற்கு இந்தியாவில் இருந்து யாரும் வரக் கூடாது என...
இந்தியா சென்றால் கொரோனா வைரஸ் பரவும் என்றும் அதனால் இந்தியாவுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகில் கொரோனா வைரஸால் அதிகம்...
ஆப்பிள் பழம் ஆர்டர் செய்த நபருக்கு ஆப்பிள் ஐபோன் டெலிவரி செய்யப்பட்டுள்ள ஆச்சர்யம் இங்கிலாந்தில் நடந்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்தவர் 50 வயதான நிக் ஜேம்ஸ். இவர் டெஸ்கோ என்னும் சந்தையின் கீழ் சாப்பிடுவதற்கான ஆப்பிள் பழங்களை...
சமீபத்தில் சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற கப்பல் சிக்கிய நிலையில் அந்த கப்பல் ஒரு வாரத்திற்குப் பின்னர் தொழில்நுட்ப வல்லுனர்களால் மீட்கப்பட்டது. இந்த ஒரு வாரத்தில் சூயஸ் கால்வாய் வழியாக செல்லும் கப்பல்கள் காத்திருந்ததால் எகிப்தின்...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்துமே முடங்கி உள்ளது என்பதும் குறிப்பாக கடந்த ஒரு வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கவில்லை என்பதும் ஆன்லைனில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன...
கொரோனா தொற்று ஒருவருக்கு பரவி இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க தற்போது பல்வேறு முறைகளை பயன்படுத்தி வரும் நிலையில் கண்களை ஸ்கேன் செய்து செயலி ஒன்றின் மூலம் மூன்றே நிமிடத்தில் கொரோனா தொற்று பரவியுள்ளதா? என கண்டுபிடிக்கலாம்...
WWE மல்யுத்த விளையாட்டின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் ‘தி ராக்’ என்னும் டுவைன் ஜான்சன். 90களில் WWE உச்ச நட்சத்திரமாக இருந்த ராக், பின்னர் ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஹாலிவுட்டில் தொடர்ந்து அவர் நடித்த...
சக்தி வாய்ந்த புயல் ஒன்று ஆஸ்திரேலியாவைத் தாக்கியதில் ஆயிரக்கணக்கானோர் மின்சாரம், வீடுகள் என எந்தவொர் அடிப்படை வசதிகளும் இன்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். செரோஜா என்னும் புயல் ஆஸ்திரேலியாவை கடுமையாகத் தாக்கி உள்ளது. 170 கி.மீ வேகத்தில்...
சமீபத்தில் சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற கப்பல் சிக்கிக் கொண்டதை அடுத்து இரண்டு பக்கமும் கப்பல்கள் செல்ல முடியாமல் கிட்டத்தட்ட ஒரு வாரம் காத்து இருந்தன என்பது தெரிந்ததே. இதனால் உலக பொருளாதாரமே சிக்கல் ஏற்பட்டது...
கூகுள் மேப் வழிகாட்டுதல் மூலம் திருமண மண்டபத்திற்கு சென்ற மணமகன் வேறொரு திருமண மண்டபத்திற்கு மாறிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. அவர் திருமணம்...
அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து கொண்டிருந்த இந்தியர் ஒருவர் தனது மனைவியை குத்திக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவர் அமெரிக்காவில்...
இங்கிலாந்து நாட்டின் இளவரசரான பிலிப், 99 வயதில் இயற்கை எய்தினார். இது குறித்து இங்கிலாந்து அரச குடும்பத் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. ‘இங்கிலாந்து நாட்டு இளவரசி, தனது கணவரும் இளவரசருமான பிலிப் இறந்துவிட்டச் செய்தியை...
இந்தியாவில் கொரனோ வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது என்பதும் தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரனோ வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. அமெரிக்கா பிரேசிலை அடுத்து உலகில் கொரோனா வைரஸால் அதிகம்...
இந்தியா உள்பட ஒருசில நாடுகளில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவி வருவதாக கூறப்படும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் கொரனோ வைரஸ் மூன்றாவது அலையை தடுப்பதற்காக அந்நாடு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளதால் பெரும் பரபரப்பு...
உலகின் முக்கிய கடல் வழித் தடமான சூயஸ் கால்வாயில் கடந்த ஒரு வார காலமாக பிரம்மாண்ட சரக்குக் கப்பல் ஒன்று சிக்கி, மொத்த வழிப் போக்குவரத்தையும் நிறுத்தி வைத்தது. இந்நிலையில் கடந்த 6 நாட்களாக எகிப்து...