முன்னாள் அமெரிக்க அதிபரின் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டத்தை அடுத்து தற்போது அவர் புதிய இணையதளத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் டிரம்ப் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்தில்...
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா இருவரும் கடந்த 27 ஆண்டுகளாக தம்பதிகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது அவர்கள் தங்களுடைய விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
நாட்டில் இன்று முதல் 18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் அது நடைமுறைக்கு வருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தடுப்பூசிகள் கிடைப்பதில் நிலவும் தட்டுப்பாடு மற்றும்...
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குடிமக்கள் கடந்த சில நாட்களில் இந்தியாவுக்கு வந்திருந்து மீண்டும் தங்கள் நாட்டிற்குத் திரும்ப முடியாத சூழல் உருவாகியுள்ளது. மீறி ஆஸ்திரேலியாவுக்கு உள்ளே வரும் நபர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் அபராதம் விதிக்கப்படும்...
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்தியாவில் இருந்து...
இந்தியா உட்பட உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மிக அதிகமாக பரவி வருகிறது...
இந்தியா உட்பட உலகில் உள்ள பல நாடுகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15.19 கோடியை தாண்டி உள்ளது. அதில் இந்தியாவில் மட்டும்...
இந்தியா உட்பட உலகில் உள்ள பல நாடுகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15.11 கோடியை தாண்டி உள்ளது. அதில் இந்தியாவில் மட்டும்...
இந்தியா உட்பட உலகில் உள்ள பல நாடுகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 கோடியை தாண்டி உள்ளது. அதில் இந்தியாவில் மட்டும்...
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ்...
முழுமையாக தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் முகக்கவசம் இல்லாமல் வெளியே செல்லலாம் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொருவருக்கும் இரண்டு டோஸ்...
அமெரிக்காவில் இளைஞர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பணம் அளிப்பதாக ஒரு மாநிலம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் வெஸ்ட் வர்ஜீனியா மாநிலத்தில் உள்ள 16 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் 100 டாலர் மதிப்பிலான...
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் தினமும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். இதனை அடுத்து இந்தியாவுக்கு மருத்துவ உதவிக்காக...
இந்திய விமானங்களுக்கு தடை விதித்து ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மூன்று...
இந்தியாவில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 345,147 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 2,621 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், இந்தியாவில் 2,550,788 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை...