ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி வரும் 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக அனைத்து நாடுகளிலிருந்தும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ஜப்பான் செல்வதற்கு தயாராக உள்ளனர்...
பாகிஸ்தானில் சற்றுமுன் நடந்த பேருந்து குண்டுவெடிப்பில் சீனர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் உள்பட 13 பேர் பலியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பாகிஸ்தானில் சீனப் பொறியாளர்கள் சென்ற பேருந்தில் திடீரென குண்டு வெடித்து அதில்...
தென் ஆப்ரிக்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைது செய்யப்பட்டுள்ள நிலைநில் அந்நாட்டில் கலவரம் வெடித்துள்ளது. இதைக் குறிப்பிட்டு தென் ஆப்ரிக்காவில் வாழும் இந்தியர்களைக் காக்க வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள்...
திங்கட் கிழமையான இன்று ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னியில் 112 பேர் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது ஞாயிற்றுக் கிழமையை விட 45 சதவீதம் அதிக பாதிப்பு ஆகும். இந்நிலையில் அங்கு கடந்த...
சிங்கப்பூரில் வசித்து வந்த 26 வயது மதிக்கத்தக்க இந்தியர், கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீறியதன் காரணமாக, அவருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. பாலச்சந்திரன் பார்த்திபன் என்னும் அந்த நபருக்கு கொரோனா வைரஸ்...
கொரோனா வைரஸ் பாதிப்பிற்காக தற்போது இரண்டு டோஸ்கள் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர் என்பதும், ஒரு சில தடுப்பு ஊசிகள் ஒரு டோஸ் மட்டும் போட்டால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது...
சாலைகளில் நடந்து செல்லும் போதோ அல்லது இரு சக்கர மற்றும் கார் போன்ற வாகனங்களில் செல்லும் போது சில சமயம் சில சிரமங்கள் அல்லது விபத்துக்களை சிலர் சந்திப்பதுண்டு. அப்போது யாரும் உதவிக்கு வர வில்லை...
உலக அளவில் கொரோனா தொற்றின் டெல்டா வகை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. டெல்டா வகை கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக உலகின் பல நாடுகளில் மீண்டும் நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன்...
கொரோனா வைரஸ் தொற்று உருமாறி வரும் நிலையில், அதைத் தடுக்கு 3 முறை தடுப்பூசி போட அனுமதி வேண்டும் என ஃபைசர் நிறுவனம் அமெரிக்க அரசிடம் அனுமதி கோரி வருகிறது. கொரோனா தொற்றுக்குச் சென்ற ஆண்டு...
20 ஆண்டுகளுக்கு பின்னர் ஆப்கன் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் விலக்கிக் கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் தலிபான்களின் கொட்டத்தை அடக்குவதற்காக அமெரிக்க நாட்டில்...
உலக அளவில் கொரோனாவின் டெல்டா வகை தொற்று அதி வேகமாக பரவி, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளன. இருப்பினும் பல நாடுகளில் ஓராண்டுக்கும்...
மனிதர்களின் வளர்ப்பு பிராணியில் மிகவும் புத்தி கூர்மை, அன்பு, நன்றி உணர்ச்சி, கீழ் படிதல் என அனைத்து குண நலன்களும் கொண்டது நாய்தான். அதனால்தான், உலகம் முழுவதும் மக்கள் நாயை செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர். குறிப்பாக...
விலங்குகளில் பிரம்மாண்ட தோற்றத்துடன் இருக்கும் உயிரினம் யானை. ஒரு நாளைக்கு பல கிலோ மீட்டர் தூரம் அவை நடக்கும். பல லிட்டர் தண்ணீர் குடிக்கும். பல கிலோ உணவை உண்ணும். ஆனால், யானை வசிக்கும் அல்லது...
உலகில் கோடை காலம் இன்னும் முடிந்துவிடவில்லை. இந்தியா உட்பல பல வெளிநாடுகளிலும் கூட இப்போதும் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாகவே இருக்கிறது. பொதுவாக மதிய நேரத்தில் சூரியன் சுட்டெரிக்கும் போது, தரையில் முட்டையை உடைத்து ஊற்றினால்...
உலகின் நெம்பர் 1 இடத்தில் இருக்கும் சமூக வலைதளம் ஃபேஸ்புக். இந்த ஃபேஸ்புக்-ஐ நிறுவி, அந்த நிறுவனத்தில் தலைவராக இருந்து வருபவர் மார்க் ஜுக்கர்பெர்க். அவர் அவ்வப்போது தன் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் குறித்தும், தான்...