ஆப்கானிஸ்தானிலிருந்து பிரான்ஸ் வரும் மக்களுக்கு உதவத் தயார் என பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கிருந்து ஏராளமான மக்கள் வெளியேறி வருகின்றனர். இப்படி ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் மக்களுக்குப் பிற நாடுகள் ஆதரவு...
ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக அரசியல் குழப்பநிலை இருந்து வரும் நிலையில் இந்திய தூதரகம் மூடப்பட்டதாகவும் அங்கிருந்த இந்திய தூதரக அதிகாரிகள் நாடு திரும்பியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில மாதங்களாக தாலிபான்...
ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு மிகப்பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் திடீரென அந்நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களுக்கு சோதனை மேல் சோதனையாக உள்ளது. கடந்த சில வருடங்களாக ஆப்கன் அரசுக்கும், தாலிபான்...
ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி ஹெலிகாப்டர் நிறைய பணத்தை எடுத்துக்கொண்டு சென்று இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக தாலிபான்கள் படை...
ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றியுள்ளனர். ஜனாதிபதி மாளிகை உட்பட எல்லாம் அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. தாலிபான்கள் கடுமையான சட்டங்களை அமுல்படுத்துவார்கள் என்பதால் அந்நாட்டில் வசிக்கும் பலரும் அந்நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்து வருகின்றனர். அப்படி வெளிநாடு...
பேருந்து மற்றும் ரயில்களில் தான் படிகளில் நின்று கொண்டு பயணம் செய்யும் ஃபுட்போட் பயணிகளை நாம் பார்த்திருப்போம். ஆனால் ஆப்கன் நாட்டில் இருந்து விமானத்தில் ஃபுட்போட் வந்த மூன்று பேர் நடுவானில் இருந்து கீழே விழுந்து...
ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். ஆப்கனின் தலைநகர் காபூல் உள்பட அனைத்து பகுதிகளும் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கான் நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டார். இன்னும் ஓரிரு...
பொதுவாக பாம்பு என்றாலே மனிதர்கள் அலறியடித்துக்கொண்டுதான் ஓடுகிறார்கள். அதனால்தான் பாம்பென்றால் படையும் நடங்கும் என அக்காலத்திலேயே பழமொழி சொன்னார்கள். ஆனால், உண்மையில் பாம்பு மனிதர்களின் காலடி சத்தம் கேட்டாலே அங்கிருந்து பயந்து ஓடும். அதை மிதித்தோ...
ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு பகுதியையும் தாலிபான்கள் தற்போது பிடித்து விட்டனர். ஆப்கனின் தலைநகர் காபூல் உள்பட அனைத்து பகுதிகளும் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. மேலும் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கான் திடீரென நாட்டை விட்டு...
ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு பகுதியையும் தாலிபான்கள் தற்போது பிடித்து விட்டனர் என்பதும் தலைநகர் காபூல் உள்பட அனைத்து பகுதிகளும் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கான் திடீரென...
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படை விலக்கப்பட்டதில் இருந்தே தாலிபான்கள் கை ஓங்கிவந்த நிலையில் தற்போது தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உள்பட முக்கிய நகரங்களை பிடித்துவிட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு ஜனாதிபதி மாளிகையை தனது கட்டுப்பாட்டுக்குள்...
அமெரிக்க படை ஆப்கானிஸ்தானில் இருந்து சமீபத்தில் வெளியேறியது முதல் ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்கள் தலையெடுக்கத் தொடங்கிவிட்டனர் என்பதும், அந்நாட்டிலுள்ள முக்கிய நகரங்களை தொடர்ச்சியாக கைப்பற்றி வந்த தாலிபான்கள் படை தற்போது ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை நெருங்கி...
ஆப்கான் பாதுகாப்புப் படைக்கும் தலிபான் தீவிரவாத குழுவுக்கும் கடந்த பல ஆண்டுகளாக அந்நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. தற்போது அந்தப் போர் உச்சம் அடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தலிபான்கள் கை, ஆப்கானில்...
கரீபியன் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 300க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என்று வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு உயிரிழப்புகளும் பொருள் சேதத்தையும் ஏற்படுத்தி வரும்...
ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வழங்கிய ராணுவ ஹெலிகாப்டரை தாலிபான்கள் தற்போது கைப்பற்றி அதனுடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்தும் வெளியிட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமர்த்தப்பட்டு இருந்த அமெரிக்க ராணுவப் படையினர் தற்போது அமெரிக்க...