ஊறும் இனங்களில் மிகவும் ஆபத்தானது முதலை. இது நீரிலும் வாழும். நிலத்திலும் வாழும் தன்மை கொண்டது. எவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும் இதன் வாயில் மாட்டிக்கொண்டால் அவ்வளவுதான். சிறுத்தை, அருமை ,மான் போன்ற விலங்குகளை கூட...
சீனாவில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வார நாட்களில் ஆனலைன் கேம்கள் விளையாடத் தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் சிறுவர்கள் ஆன்லைன் கேம் விளையாடத் தடை விதித்தது மட்டுமல்லாமல், வார இறுதி நாட்களில் 3...
ஆப்கானிஸ்தானில் 14 வருடங்களாக இருந்த மக்களாட்சியை அகற்றிவிட்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். எனவே, உயிருக்கு பயந்து பலரும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்தில் பலரும் குவிந்திருப்பதால் அங்கு தொடர்ந்து பதட்டம்...
இந்தியாவுடன் நல்லுறவை எதிர்பார்ப்பதாகத் திங்கட்கிழமை தலிபான்கள் கூறியுள்ளது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்தியா டுடேவுக்கு பேட்டி அளித்த தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தான் அச்சுறுத்தலாக இருக்காது என கூறினார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள்...
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறி உள்ள நிலையில் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு தற்போது அல்கொய்தா மற்றும் ஐ.எஸ்.அமைப்புகள் உள்ளே வந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில்...
ஆப்கானிஸ்தானிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக வெளியேறியது அமெரிக்க ராணுவம் என பெண்டகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு 11-ம் தேதி நடைபெற்ற விமானத் தாக்குதலை அடுத்து, ஆப்கானிஸ்தானிற்கு அமெரிக்க ராணுவம் வந்தது. 20...
2021-ம் ஆண்டின் உலகின் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலைப் பொருளாதார நிபுணர் புலனாய்வு பிரிவு என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் டாப் 50 இடத்திற்குள் 2 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. டிஜிட்டல், ஆரோக்கியம், தனிநபர் பாதுகாப்பு,...
சூப்பர் மார்க்கெட் சென்ற பெண்ணொருவர் அங்கு உள்ள உணவு பொருட்களை சேதப்படுத்தியதாக அவருக்கு 2 ஆண்டு ஜெயில் மற்றும் ரூபாய் 20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பென்சில்வேனியாவில் சேர்ந்த...
ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் இரவில் காபூல் விமான நிலையத்தில் நடத்திய தாக்குதலில் சுமார் 170 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முதல்கட்டமாக 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 60 பேர்கள் மட்டுமே கொல்லப்பட்டதாக தகவல்...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் அடுத்தடுத்து நடந்த 4 பயங்கர தற்கொலைப் படையினரின் குண்டு வெடிப்பு காரணமாக 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு ஜோ பைடன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்காக நாங்கள் தேடி...
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் நேற்று இரவு முதல் அடுத்தடுத்து நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 60 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்...
நாம் குடும்பத்துடன் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது, தட்டில் திடீரென சீலிங் ஃபேன் வந்த விழுந்தால் எப்படி இருக்கும்? கண்டிப்பாக அதிர்ச்சியாக இருக்கும் அல்லவா? வியட்நாமில் 6 பேர் குடும்பத்துடன் உட்கார்ந்து பேசிக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்....
அமெரிக்க குடிமக்களாக இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன் என ஹாலிவுட் பிரபல நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க படைகள் இருந்து வந்ததை அடுத்து தாலிபான்கள் முன்னேற...
ஆப்கானிஸ்தான் நாட்டின் அமைச்சராக இருந்தவர் தற்போது பீட்சா டெலிவரி பாயாக மாறியது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் அஸ்ரப் கானி தலைமையிலான அமைச்சரவையில் தகவல் தொடர்பு துறை அமைச்சராக இருந்தவர் அகமது ஷா...
ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளவர்களை மீட்க சென்ற உக்ரைன் நாட்டு விமானம் கடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் உட்பட பெரும்பாலான பகுதிகள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குச் சென்றது. தலிபான்கள் பழமைவாதிகள்....