தடுப்பூசி போடுவார்கள் முட்டாள்கள் என்றும் கொரோனா வராமல் தடுப்பதற்கு சிறுநீர் குடித்தாலே போதும் என்றும் அமெரிக்கர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ்...
கொரோனா 3-ம் அலை வந்தால் அது தடுப்பூசி இல்லாத, சிறுவர் சிறுமிகளை அதிக அளவில் தாக்கும் என கூறப்பட்டு வந்தது. அதை உறுதி செய்யும் வகையில் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 5 வயதுக்கு...
ஆட்டோகிராப் என்றால் பேப்பரில் போடலாம், புத்தகத்தில் போடலாம், ஏன் ஒரு சிலர் கைகள் உள்பட ஒருசில உடலின் ஒரு சில பாகங்களில் கூட ஆட்டோகிராப் கேட்பார்கள். ஆனால் மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்த போது...
கொரனோ பாதிப்பு காரணமாக தனது ஆணுறுப்பு சிறிதாகி விட்டதாக இளைஞர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரனோ...
ஜனவரி 14ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் வேலை நீக்கம் செய்யப்படும் என வங்கி நிர்வாகம் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ்...
உலகிலேயே முதல் முறையாக கஜகஸ்தான் நாட்டு அரசு எரிபொருள் விலை உயர்வு காரணமாக கவிழ்ந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் உள்ள அரசுகள் பல்வேறு காரணங்களால் கவிழ்ந்துள்ளது என்பதும் குறிப்பாக ராணுவ புரட்சி காரணமாக பல...
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பரவி கோடிக் கணக்கானவர்களை பாதித்தது என்பதும் அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டு இரண்டாவது அலை தோன்றி மிகப்பெரிய உயிரிழப்புக்கள் மற்றும் பொருளாதார சேதத்தை...
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள 2 டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் அதன் பின்னர் ஒமிக்ரான் பாதிப்பில் இருந்து பாதுகாக்க பூஸ்டர் தடுப்பூசி சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும்...
கூகுள், ட்விட்டர், ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களில் இந்தியர்களும் குறிப்பாக தமிழர்கள் உயர்பதவியில் இருக்கும் நிலையில் தற்போது உலகிலேயே நம்பர் 1 கோடீஸ்வரரான டெஸ்லாவின் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் தமிழர் ஒருவர் தேர்வு...
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு,கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதனால், கொரோனா வைரஸ் பாதிப்பு...
நடுவானில் விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது பெண் ஒருவர் கொரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்ததை அடுத்து அந்த பெண் எடுத்த முடிவு பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள மெக்சிகன் மாகாணத்தை சேர்ந்த...
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் மூன்றாவது அலை அமெரிக்கா உள்பட ஒரு சில நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலையில்...
ஆர்டர் செய்த உணவில் முழு கோழி தலை இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் ஒருவர் அதனை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது....
மொபைல் போன் செயல்பட சிம் கட்டாயம் என்ற நிலையில் சிம் இல்லாத மொபைல் போனை உருவாக்க ஆப்பிள் ஐபோன் நிறுவனம் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிள் ஐபோன் நிறுவனம் ஒவ்வொரு முறையும் புதிய சீரியஸ்...
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதை அடுத்து உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது தான் கொரோனா வைரஸ் பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த...