ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் மனிதர்களுக்கு நல்லது என தென்னாப்பிரிக்கா விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ், டெல்டா வைரஸ் உள்பட பல்வேறு உருமாறிய...
சொந்த சாட்டிலைட் மூலம் இலவச இண்டர்நெட் வசதி செய்து தர இருப்பதாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் அவர்கள் அறிவித்துள்ளது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் பசிபிக் பெருங்கடலில் திடீரென ஏற்பட்ட...
யூடியூப் போலவே இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருப்பவர்களும் இனி சம்பாதிக்கலாம் என்ற அறிவிப்பு இன்ஸ்டாகிராம் பயனாளிகளுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. யூடிபில் ஒரு கணக்கு தொடங்கி அதில் வீடியோவை பதிவு செய்தால் அதில் கிடைக்கும்...
இலங்கைக்கு இந்தியா ரூ18,090 கடனுதவி செய்யும் நிலையில் கடன் வாங்கும் இலங்கைக்கு விதிக்க வேண்டிய நிபந்தனைகள் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரலாறு காணாத கடன்...
தடுப்பூசி போடுவதால் கிடைக்கும் தடுப்பாற்றலை விட இயற்கையாக கிடைக்கும் தடுப்பாற்றல் மிகவும் அதிகம் என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒரே...
வாட்ஸ் அப்பில் சர்சைக்குரிய பதிவு செய்த பெண் ஒருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை கொடுத்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் அனீகா அதீக் என்பவர் வாட்ஸ் அப்பில்...
காதலியின் தாய்க்கு இளைஞரொருவர் கிட்னி தானம் செய்த போதிலும் தன்னை காதலி ஏமாற்றிவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக புலம்பிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை சேர்ந்த ஆசிரியர் ஒருவர்...
இங்கிலாந்து நாட்டில் இருந்து அமெரிக்கா சென்ற விமானத்தில் ஒரே ஒரு பயணியுடன் மட்டுமே பறந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பம் ஆனதிலிருந்தே கடந்த இரண்டு ஆண்டுகளாக விமான பயணம் உள்பட...
5ஜி சேவையால் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்படும் என்றும் எனவே விமான நிலையங்களின் அருகில் 5ஜி சிக்னல்கள் விலக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க விமான நிறுவனங்கள் அமெரிக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. மிகவும் வேகமான இன்டர்நெட்...
விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ரூபாய் 200 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாவை கைப்பற்ற நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய வங்கிகளில் ரூபாய் 7 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கிய...
4 டோஸ் தடுப்பூசி போட்டும் ஒமிக்ரானை எதிர்க்கும் அளவிற்கு எதிர்ப்பு சக்திகள் கிடைக்கவில்லை என இஸ்ரேல் ஆய்வகத்தின் முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பிலிருந்து பொதுமக்கள் தப்பித்துக்கொள்ள...
கொரோனா காலத்தில் ஊரடங்கு காரணமாக ஏழை எளியவர்கள் அன்றாட செலவுக்கு கூட கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் பணக்காரர்களின் சொத்து மதிப்பு இரு மடங்கு உயர்ந்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கொரோனா...
அமெரிக்கா, கனடா வழியாகச் சீனா வந்த தபால்களில் ஓமிக்ரான் தொற்று பரவியதாகச் சீனா குற்றம்சாட்டியுள்ளது. சீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தங்கள் நாட்டில் ஓமிக்ரான் தொற்று பரவலுக்குக் காரணம் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வந்த...
ஐக்கிய அரபு அமீரகம் தலைநகரான அபுதாபியில் நேற்று திடீரென தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று எரிபொருள் டாங்கிகள் சேதமடைந்தன என்பதும் உயிர்சேதம் எதுவும் இல்லை என்றும் முதல்கட்ட தகவல்கள் வந்தது. ஆனால் மீட்பு பணிகளுக்கு பின்னர்...
உலகின் பிஸியான விமான நிலையங்களில் ஒன்றில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை அடுத்து மூன்று எரிபொருள் டேங்கர்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகிலேயே மிகவும் பிஸியாக இருக்கும் விமான நிலையங்களில் ஒன்று ஐக்கிய அரபு அமீரக...