உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களான டுவிட்டர் திடீரென சில மணி நேரம் முடங்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்கள் அவ்வப்போது திடீரென முடங்கும் என்பதும் அதன் காரணமாக அதன் பயனாளிகள் கடும்...
கொரோனா வைரஸ் அடுத்த அவதாரம் எடுக்கிறது என்றும் கொரோனா வைரஸ் அச்சம் இன்னும் நீங்கவில்லை என்றும் உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா உள்பட...
திருவள்ளுவரின் திருக்குறள் புகழ் உலகப் புகழ்பெற்ற இருந்தாலும் அவரது பெயரில் அமெரிக்காவில் முதல் முறையாக ஒரு தெரு அழைக்கப்பட இருப்பது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் தமிழில் இயற்றப்பட்டு இருந்தாலும்...
உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தாலும் ஒமிக்ரான் வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது தான் உண்மை. ஆனால் அதே நேரத்தில் ஒமிக்ரான்...
ஒரே வீட்டில் எட்டு மனைவிகளுடன் வித்தியாசமாக குடும்பம் நடத்தி வரும் நபர் ஒருவர் படுக்கை பகிர்விலும் தனது வித்தியாசத்தை காட்டி உள்ளதாக கூறப்படுகிறது. தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த டாட்டூ கலைஞர் ஓங் டாங் சோரூட் என்பவர்...
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் சமீபத்தில் கடந்த சில மாதங்களாக ஒமிக்ரான் என்ற வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது கொரோனா மற்றும்...
குடும்பத்துடன் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் கனடா பிரதமருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. அமெரிக்காவில் இருந்து வரும் லாரி மற்றும் டிரக் டிரைவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்ற...
அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதேபோல் 1500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வெளி வந்திருக்கும் செய்தியை அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் சமீபத்தில் வரலாறு காணாத வகையில் பனிப்புயல்...
கனடா பிரதமர் ட்ரூடோ குடும்பத்துடன் தலைமறைவாகி இருப்பதாக வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கனடா எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில்...
தாய் உள்பட தனது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரையும் 14 வயது சிறுவன் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் பப்ஜி விளையாட்டிற்கு பலர் அடிமையாகி உள்ளனர் என்பதும்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவும், ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாகவும் ஊரடங்கு பிறப்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் புதிதாக உலகம் முழுவதும் நியோகோவ் என்ற வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதாகவும்...
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு,கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதனால், கொரோனா வைரஸ் பாதிப்பு...
ஹைத்தி நாட்டில் அடுத்தடுத்து இரண்டு பூகம்பங்கள் தாக்கியதை அடுத்து 200 வீடுகள் தரைமட்டம் ஆனதாகவும் 600 வீடுகள் சேதம் ஆனதாகவும் இதுவரை 2 பேர் பலியானதாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகின்...
தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை ஏலம் விட முடிவு செய்திருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல்...
அமெரிக்கா மேரிலாண்டில், 49 வயது நபர் ஒருவரின் சடலத்தைச் சுற்றி 124 பாம்புகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மேரிலாண்டில், 49 வயது நபர் ஒருவர் மர்மமாக இறந்து கிடக்கிறார் என தகவல் கிடைத்ததை...