உக்ரைன் நாட்டின் மீது திடீரென ரஷ்யா போர் தொடுத்தால் உக்ரைன் நாட்டில் படித்துக்கொண்டிருந்த இந்திய மாணவர்கள் பலருக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்திய மாணவர்களை பாதுகாப்பாக தாய்நாடு திரும்ப கொண்டு வர மத்திய அரசு...
ரஷ்யாவுக்கு எதிராக ஐநாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்யா அதிபர் புதின் சமீபத்தில் உத்தரவிட்டார் என்பதும் கடந்த இரண்டு நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா ராணுவத்தினர்...
உக்ரைன் மீது நேற்று போர் பிரகடனம் செய்த ரஷ்யா, அந்நாட்டின் மீது அதிரடியாக தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த நிலையில் தற்போது பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும்...
பிரிட்டன் வங்கிகளில் 50 ஆயிரம் பவுண்டுகளுக்கு மேல் ரஷ்யர்கள் பணப்பரிவர்த்தனை செய்ய தடை என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மீது நேட்டோ நாடுகளின் எதிர்ப்பையும்...
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ள நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேற தடை என உக்ரைன் அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . உக்ரைன் மீது...
உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்துங்கள் என ரஷ்ய பிரதமர் புதினிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில நாள்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் மேகங்கள் சூழ்ந்த நிலையில்...
ஸ்பெயின் நாட்டில் புதியதாக திறக்கப்பட்டுள்ள ஒரு ஓட்டலில் வாடிக்கையாளர்களும் நிர்வாணமாக இருக்க வேண்டும் பரிமாறுபவர்களும் நிர்வாணமாக இருப்பார்கள் என்ற வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்பெயின் நாட்டில் திறக்கப்பட்ட ஒரு புதிய ஓட்டலுக்கு...
ரஷ்ய அதிபரிடம் போரை நிறுத்த வேண்டும் என இந்திய பிரதமர் மோடி சொன்னால் புதின் கேட்பார் என்றும் எனவே பிரதமர் மோடி இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்றும் உக்ரைன் தூதரகம் வேண்டுகோள் கோரிக்கை விடுத்துள்ளது....
ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளட்ஜஒ அடுத்து சற்று முன்னர் உக்ரைன் மீது சரமாரியாக தாக்குதல் உள்ளதாகவும் இந்த தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா ரஷ்யாவுக்கு எச்சரிக்கை...
உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் புதின் ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வாரங்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் பதட்டம் ஏற்பட்டு வந்தது...
இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத் அவர்களுக்கு 95 வயது ஆகும் நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இங்கிலாந்து ராணி எலிசபெத் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் போரீஸ்...
உக்ரைனை நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறினால் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய நாட்டின் எல்லையில்...
உக்ரைன் மீது நாளை ரஷ்யா படையெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இதன் காரணமாக உலகம் முழுவதும் பங்கு சந்தை சரியும் அபாயம் இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே உக்ரைன் நாட்டில் போர்...
வாட்ஸ் அப்-இல்சிவப்பு நிறம் இதயம் கொண்ட எமோஜி அனுப்பினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று செய்தி வெளியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானோர் பயன்படுத்தும் சமூக...
உக்ரைன் விவகாரம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பலை ரஷ்யா விரட்டி அடித்ததாக வெளிவந்ததுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா ரஷ்யா இடையே...