உக்ரைனில் உள்ள அணு உலை ரஷ்யாவின் தாக்குதலால் தீப்பிடித்து எரிந்து வரும் நிலையில் உக்ரைன் அணு உலை வெடித்தால் நாடு முழுவதும் புல் பூண்டு கூட மிஞ்சாது என விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளது பெரும் பரபரப்பை...
உக்ரைன் நாட்டு ராணுவம் இந்திய மாணவர்களை பணய கைதிகளாக வைத்து மிரட்டி வருவதாக ரஷ்ய அதிபர் புதின் இந்திய பிரதமரிடம் கூறியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா...
ஆப்பிள் செல்போன் விற்பனை, கூகுள்பே பண பரிமாற்ற செயலி உள்பட பல்வேறு சேவைகள் ரஷ்யாவில் நிறுத்தப்பட்டுள்ளதால் ரஷ்யர்கள் திணறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு வாரமாக தாக்குதல் நடத்தி வரும்...
மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லாவின் 26 வயது மகன் திடீரென மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக கடந்த சில ஆண்டுகளாக...
ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் உக்ரைன் அதிபர் கையெழுத்திட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 6 நாட்களாக போர் தொடுத்து கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை நிறுத்த...
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஆறு நாட்களாக கடும் போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷ்யா அதிபர் புதின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மீது...
ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் உக்ரைனில் கூகுள் மேப் சேவையை கூகுள் நிறுவனம் நிறுத்தி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து உள்ள ரஷ்ய ராணுவம் கூகுள் மேப் மூலம் தான் அந்நாட்டில்...
ரஷ்யாவுக்கு எதிராக ஆயுதமேந்தி போராட தயார் என்றால் விடுதலை செய்யப்படும் என கைதிகளுக்கு உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதல் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனும் தன்னால் முடிந்த அளவுக்கு...
கடந்த 4 நாட்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் உக்ரைனில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை ரஷ்யா பிடித்து உள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த...
உக்ரைன் நாட்டின் இரண்டு முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ள நிலையில் உக்ரைனில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யாவின் தாக்குதல் கொடூரமாக இருப்பதை அடுத்து அவரை...
ரஷ்யாவை எதிர்த்து போரிட பிரபல டென்னிஸ் வீரருக்கு ராணுவத்தில் சேர இருப்பதாக அறிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 4 நாட்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் மூண்டுள்ள நிலையில் ரஷ்யாவிடமிருந்து...
உக்ரைன் நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய ராணுவ பீரங்கி வண்டி ஒன்று உக்ரைன் முதியவரின் கார் மீது ஏறிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. உக்ரைன் நாட்டில் ராணுவ தாக்குதலை நடத்தி வரும்...
எங்களுக்கு கட்டுப்பாடு விதித்தால் இந்தியா அமெரிக்கா உள்பட உலக நாடுகளுக்கு ஆபத்து என ரஷ்யா எச்சரிக்கை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி...
திருமணம் செய்த அடுத்த நாளே உக்ரைன் வாலிபர் ஒருவர் போர் முனைக்குச் சென்று உள்ள தகவல் ஆச்சரியத்தை அளித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் நாட்டு இளைஞர்கள் ரஷ்ய...
ஐநாவே கட்டுப்படுத்த முடியாத ரஷ்யாவை கட்டுப்படுத்திய ஹேக்கர்கள்: எப்படி தெரியுமா? உக்ரைன் நாட்டின் மீது போர் தாக்குதல் நடத்திவரும் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி, பாதுகாப்பு இணையதளங்கள் ஆகியவற்றை ஹேக்கர்கள் ஹேக்...