உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அமேசான் ஹாலிவுட் ஸ்டூடியோ ஒன்றை 64 ஆயிரம் கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கப் போவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. உலகின் முன்னணி இகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்று...
தனியார் நிறுவனம் ஒன்று உலக பணக்காரர் பட்டியல் வெளியிட்டுள்ள நிலையில் முதல் 10 இடங்களில் ஒரே ஒரு இந்தியர் மட்டுமே இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்ரன் என்ற தனியார் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலக பணக்காரர் பட்டியல்,...
எங்களாலும் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க முடியும் என்றும் ஆனால் பொறுமையுடன் இருந்து விட்டோம் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏவுகணை ஒன்று...
ரஷ்யாவில் சமீபத்தில் ஃபேஸ்புக் தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது பேஸ்புக்கின் மற்றொரு நிறுவனமான இன்ஸ்டாகிராம் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது....
இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என உக்ரைன் மருத்துவக் கல்லூரிகள் அறிவித்துள்ளன. உக்ரைன் மருத்துவக் கல்லூரிகளில் இந்தியர்கள் உள்பட பல வெளிநாட்டினர் மருத்துவ படிப்பு படித்து வந்த...
கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 255 பேர் பலியானதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் இருந்து சீனா உள்பட உலகம்...
ரஷ்யா போர் விமானங்களை உக்ரைன் நாட்டிற்குள் நுழைய விடாத வகையில் வானத்தைப் பூட்டுங்கள் என மேற்கத்திய நாடுகளுக்கு முன்னாள் மிஸ் உக்ரைன் அழகி வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் தீவிரமாக நடந்து...
உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புதின் ஒப்புக் கொண்டாலும் இன்று ஒரு நாள் மட்டுமே போர்நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது . உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 12...
ஆப்பிள் ஐபோன் நிறுவனம் அவ்வப்போது புதிய மாடல்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களை அசத்தி வரும் நிலையில் தற்போது பச்சை நிறத்தில் புதிய ஐஃபோன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஐபோன் 13 சீரிஸ்...
ரஷ்யாவில் டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போலியான தகவல்கள் பதிவு செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் போலி தகவல் பதிவு செய்த நபர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என ரஷ்ய அதிபர்...
ரஷ்ய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 50 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்திய சில நிமிடங்களில் நான்கு நகரங்களில் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே...
உக்ரைன் நாட்டிற்கு தற்காலிகமாக இணையம் வழங்கி உதவி செய்த அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு ரஷ்யா அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த 10 நாட்களுக்கு...
ரஷ்யாவில் இனி கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகள் செல்லாது என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 12 நாட்களாக தாக்கி போர் செய்து...
உக்ரைன் வான் பரப்பில் மூடினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்ய அதிபர் புதின் நேட்டோ நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 11...
உக்ரைனுடனான போர் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென போரை நிறுத்த ரஷ்யா உத்தரவிட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. உக்ரைனுடனான போரை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என ரஷ்ய...