கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க உலகமே தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில் வடகொரியா மட்டும் தடுப்பூசி எங்களுக்கு தேவையில்லை என்றும் உப்புக் கரைசல் மற்றும் வேப்பிலை சிகிச்சை போதும் என்றும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
கார், மொபைல்போன் உள்பட ஆடம்பர பொருட்களின் இறக்குமதிக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது . உலகெங்கும் தற்போது பொருளாதார சிக்கலில் வருகிறது என்பதும் அமெரிக்க டாலருக்கு நிகரான மற்ற நாடுகளின்...
1955ஆம் ஆண்டு மாடல் மெர்சிடஸ் பென்ஸ் கார் 1100 கோடி ரூபாய்க்கு ஏலம் ஆகியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1955 -ஆம் ஆண்டு வெளியான மெர்சிடஸ் பென்ஸ் கார் சமீபத்தில்...
ப்ளே ஸ்டோரில் இருந்து 3 செயலிகள் நீக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது ஸ்டைல் மெசேஜ், பிளட் பிரஷர் செயலி மற்றும் கேமரா பிடிஎஃப் ஸ்கேனர் ஆகிய மூன்று செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது...
புதிதாக பணம் அச்சு அடித்தால் மட்டும் தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியும் என்ற நிலை இருப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இலங்கை பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததை...
பிரபல அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை நாற்பத்தி நான்கு பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்க இருப்பதாக தகவல் வெளிவந்ததை அடுத்து ஊழியர்கள் மற்றும் பயனாளிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த...
நானும் என் தந்தையும் நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறப்படுவது முழுக்க முழுக்க வதந்தி என்றும் எந்த பிரச்சனையையும் சந்திக்க தயார் என்றும் நாட்டைவிட்டு வெளியேறும் எண்ணம் எங்களுக்கு அறவே இல்லை என்றும் மகிந்த ராஜபக்சேவின் மகன்...
இலங்கை பிரதமர் மஹிந்தா ராஜபக்சே சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய பிரதமர் விரைவில் அறிவிக்கப்படுவார் என அதிபர் கோத்தபயா ராஜபக்சே கூறியிருக்கும் நிலையில் கோத்தபய ராஜபக்சேவை அதிபர் பதவியில் இருந்து நீக்க...
வீட்டை விட்டு தேவை யாரும் வெளியே வரக்கூடாது என இலங்கை நாட்டின் ராணுவத் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் கடந்த சில நாட்களாக ஆளும் கட்சிக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்கள்...
இலங்கையில் இருந்து தப்பிய மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர் இந்தியாவில் தஞ்சம் அடைந்து இருப்பதாகவும் இந்தியாவில் ரகசிய இடத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும் சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
இலங்கை தமிழர்களின் சாபம்தான் மகிந்த ராஜபக்ச குடும்பத்தை ஓட ஓட விரட்டுகிறது என வெளிநாட்டு வாழ் இலங்கை தமிழர்கள் கூறிவருகின்றனர் . கடந்த 2009 ஆம் ஆண்டு முடிவடைந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் விடுதலைப்புலிகள்...
மகிந்தா ராஜபக்சேவின் குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு ஹெலிகாப்டர்களில் தப்பி ஓடியதாக கூறப்படும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இலங்கையில் பொருளாதார சீரழிவுக்கு மகிந்த ராஜபக்ஷவின் குடும்பமே காரணம் என குற்றம் சாட்டிய போராட்டக்காரர்கள் கடந்த சில நாட்களாக...
வெளிநாடு தப்பி செல்ல ராஜபக்சே திட்டம்: விமான நிலையத்தை சூழ்ந்த போராட்டக்காரர்கள்! இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் வந்ததையடுத்து விமான நிலையத்தை போராட்டக்காரர்கள் சூழ்ந்துள்ளது...
காரில் சென்றுகொண்டிருந்த இலங்கை எம்பி ஒருவரை போராட்டக்காரர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் பொருளாதார சீரழிவு காரணமாக பொதுமக்கள் கடும் ஆத்திரம் அடைந்து ஆளும் பிரதமர் மற்றும் அதிபர் மாளிகையை...
இலங்கை பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார வீழ்ச்சி அடைந்த நிலையில் இந்த வீழ்ச்சிக்கு...