உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த மெஸ்ஸிக்கு அவரது மனைவி முத்தம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டி நேற்று...
தனது தாய் மற்றும் தந்தையை கொலை செய்தவர்களை கண்டுபிடித்துக் கொடுத்தால் 35 மில்லியன் டாலர் பரிசு கொடுப்பதாக கோடீஸ்வர இளைஞர் ஒருவர் அறிவித்துள்ளார். இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் 290 கோடி என்பது குறிப்பிடத்தக்கது....
பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா ஏற்கனவே பல ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் தற்போது முக்கிய பிரிவை மீண்டும் மூட இருப்பதாகவும் அதன் காரணமாக இன்னும் சில ஊழியர்கள் வேலை இழக்க வாய்ப்பு...
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் வென்றால் பணம் பெற்றுக்கொள்ளாமல் பாலியல் சேவை செய்வோம் என்ற பிரான்ஸ் பாலியல் தொழிலாளர்களின் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்றுடன் முடிவடைந்தது...
அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பிஜோஸ் அவர்களின் மனைவி மூன்று ஆண்டுகளில் 14 பில்லியன் டாலர் நன்கொடையாக அளித்து உள்ளார் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. உலகின் நம்பர் ஒன் இகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான...
செயற்கை கருப்பை மூலம் வருடத்திற்கு 30 ஆயிரம் குழந்தைகளை உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் கூறியிருப்பதை அடுத்து இனி தாய்மார்கள் பத்து மாதம் சுமந்து குழந்தை பெற வேண்டிய அவசியம் இல்லாத நிலை விரைவில் ஏற்படும்...
தனது வயிற்றில் குழந்தை வளர்வது கூட தெரியாமல் இருந்த விமான பயணி ஒருவர் நடுவானில் திடீரென குழந்தை பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈக்வடார் நாட்டை சேர்ந்த தமரா என்ற பெண் சமீபத்தில்...
சமீபத்தில் 10 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்த அமேசான் நிறுவனம் அடுத்ததாக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதால் புதிதாக வேலைக்கு சேர இருக்கும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை,...
தான் ஒரு வேலையும் செய்யாமல் வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருவதாகவும் தனது திறமைக்கேற்ற வேலை கொடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் இளைஞர் ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது...
உலகம் முழுவதும் உள்ள பெரிய நிறுவனங்களில் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் பெண் முதலாளி ஒருவர் தனது ஊழியர்களுக்கு ரூபாய் 80 லட்சம் போனஸ் கொடுத்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும்...
ஒரே நேரத்தில் 100 மனிதர்களை கொல்லும் அளவுக்கு விஷ பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பாம்புகள் ஒருமுறை கடித்தால் ஒரு மனிதருக்கு மட்டுமே பாதிப்பு அல்லது மரணம் இருக்கும்...
பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் காரணமாக உலகின் பல்வேறு நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் முக்கிய வங்கி ஒன்றில் தனது ஊழியர்களில் 400 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி...
சீனா தனது முதல் உள்நாட்டு பயணிகள் விமானத்தை உற்பத்தி செய்துள்ள நிலையில் அந்த விமானம் குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன. சீனா உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் விமானத்தை கடந்த வெள்ளிக்கிழமை இயக்கியது. ஷாங்காய்...
கடந்த சில மாதங்களாக உலகெங்கிலும் உள்ள முன்னணி நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் அவற்றில் கூகுள், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், டுவிட்டர், பேஸ்புக் உள்பட பல நிறுவனங்கள் அடங்கியது என்பதையும் ஏற்கனவே பார்த்து...
உக்ரைன் மீதான போரைத் தொடர்ந்து உலக நாடுகள் பல ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தன. அதனைச் சமாளிக்க ரஷ்யா, தனது நட்பு நாடுகளுக்குத் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க முன்வந்தது. இந்த கச்சா...