தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமுடன் உள்ளார் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது இலங்கை...
ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா ஏற்கனவே கடந்த ஆண்டு 11 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் அடுத்த சுற்று வேலை நீக்கம் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும்...
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக 25000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பதும் 70,000 மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என்பதும், லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் பூகம்பம் ஏற்பட்டு 129...
தந்தை பணிநீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அவருடைய மகள் எடுத்த அதிர்ச்சியான முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் தற்போது பல நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் வேலை நீக்க...
தினந்தோறும் ஏதாவது ஒரு சில நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இன்று காலை வெளியான செய்தியின்படி அமெரிக்க ஹெல்த் கேர் நிறுவனம் தனது...
இன்றைய ராசிபலன் செய்தி போல் இன்றைய வேலை நீக்க செய்தி வெளியிடும் அளவிற்கு தினந்தோறும் எதாவது ஒரு நிறுவனம் அல்லது பல நிறுவனங்கள் வேலை நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். கூகுள்...
கூகுள் உள்பட பல முன்னணி ஐடி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்த நிலையில் பழம்பெறும் நிறுவனங்களில் ஒன்றான யாகூ நிறுவனமும் 1200 பேர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் 6-ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் இந்த அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் துருக்கி 5 முதல் 6 மீட்டர் வரை...
ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாரம் வந்துவிட்டது. ஒவ்வொரு ஆண்டும், காதலர் தினம்/ வாரம் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் உலகம் முழுவதும் மிகவும் ஆடம்பரத்துடனும் கொண்டாடப்படுகிறது. இந்த வாரம் அன்பிற்கும், அன்பின் சக்திக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. காதலர்கள் ஒருவருக்கொருவர்...
அன்றாட வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாகவே மாறிவிட்டன சமூக வலைதளங்கள். இதில் முக்கிய சமூக வலைதளங்களான டுவிட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவை உலகம் முழுவதும் பலஆயிரக்கணக்கான பயனர்களுக்கு முடங்கியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்த சமூக வலைதள...
காலையில் தூங்கி எழுந்து செய்தியை பார்த்தால் இன்று எந்த நிறுவனம் வேலை மிக்க நடவடிக்கையை எடுத்துள்ளது என்று தான் முதலில் பார்க்கத் தோன்றுகிறது. அந்த வகையில் தினமும் ஏதாவது ஒரு முக்கிய நிறுவனம் நூற்றுக்கணக்கான மற்றும்...
துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய நிலநடுக்கங்க சந்தித்துள்ள நிலையில் இந்த நிலநடுக்கம் காரணமாக இரு நாட்டின் பொருளாதாரம் சீர்குலைத்துள்ளது. இந்த நிலையில் உலகின் முன்னணி நிறுவனங்களான கூகுள் நிறுவனத்தின்...
துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு பின்னர் தற்போது வீடு வாடகைக்கு கிடைக்கவில்லை என்றும் சிங்கிள் பெட்ரூம் கொண்ட வீட்டிற்கு 1.30 லட்சம் வாடகை சொல்லுகிறார்கள் என்றும் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி உணவு தட்டுப்பாடு அதிகரித்துள்ளதன் காரணமாக...
சமீபத்தில் நிகழ்ந்த துருக்கி நிலநடுக்கம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 6000க்கும் அதிகமானார் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத பச்சிளம் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த...
நாயுடன் வாக்கிங் சென்ற 45 வயது பெண் ஒருவர் திடீரென காற்றோடு காற்றாக மறைந்து விட்டதாக கூறப்படுவது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிக்கோலா என்ற 45 பெண் வழக்கம் போல...