பின்னணி: 1939 ஆம் ஆண்டு, 5 வயதான லினா மடினா என்பவர், பெரு நாட்டில் வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். டாக்டர் பரிசோதனை செய்தபோது, லினா 7 மாத கர்ப்பிணி என்பது தெரியவந்தது....
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முக்கிய சேவைகள் திடீரென செயலிழந்ததால் உலகம் முழுவதும் தொழில்நுட்பத் துறையில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் கோளாறு காரணமாக பல்வேறு நாடுகளிலும் பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். விமானப்...
உலகின் பொருளாதார தலைநகரங்கள் என்று சொல்லப்படும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நகரங்கள் எவை என்பதை பார்க்கலாம். ஆச்சரியப்படும் விதமாக, இந்த பட்டியலில் இந்தியாவின் எந்த நகரமும் இடம்பெறவில்லை....
பாலிடானா: குஜராத்தில் உள்ள பவநகர் மாவட்டத்தில் உள்ள பாலிடானா நகரம், இறைச்சி மற்றும் முட்டை உட்பட அனைத்து அசைவ உணவுகளையும் முற்றிலுமாக தடை செய்த உலகின் முதல் நகரமாக மாறியுள்ளது. காரணம்: ஜென் மத துறவிகளின்...
பார்சிலோனாவில் சுற்றுலாப் பயணிகளை எதிர்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அதிக சுற்றுலாப் பயணிகள் வருவதால், உள்ளூர் மக்கள் விலை உயர்வு, அதிக நெரிசல் மற்றும் பண்பாட்டு அடையாளங்கள் சிதைவடைவது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இந்த எதிர்ப்பு...
இஸ்லாமிய புத்தாண்டின் தொடக்கத்தை முஹர்ரம் கொண்டாடும் முஸ்லிம்கள் இந்த புனித மாதம் அமைதி, ஆன்மீக வளர்ச்சி மற்றும் பிரதிபலிப்பு நிறைந்ததாக இருக்கட்டும். ஹுசைன் இப்னு அலியின் தியாகத்தை நினைவுகூரும் இந்த சிறப்பு காலத்தில், அவரது வீரம்,...
உங்களுக்கு ரயில் பயணம் என்றால் ரொம்ப பிடிக்குமா? அப்படியென்றால், இந்த வீடியோவை நீங்கள் கண்டிப்பா பார்க்கணும்! சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், உலகின் அதிவேக ரயில் எந்த அளவுக்கு வேகமாக செல்கிறது...
பிரமிடுகள் பற்றி பேசும்போது, நம் மனதில் எகிப்து தான் முதலில் வரும். ஆனால், உண்மையில், உலகிலேயே அதிக பிரமிடுகள் கொண்ட நாடு எகிப்து அல்ல! அதிக பிரமிடுகள் கொண்ட நாடு சூடான் தான். வடகிழக்கு ஆப்பிரிக்காவில்...
உலக தாய்ப்பால் வாரம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த 7 நாட்களும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரங்கள், நாடகங்கள், நிகழ்ச்சிகள்...
கொரோனா வைரஸ் பெருந்தொற்றிற்குப் பிறகு, பல தனியார் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை பெருமளவில் பணிநீக்கம் செய்து வருகின்றனர். இந்த பணி நீக்கம் உலகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது வோடபோன் நிறுவனமும்...
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த வானியல் புகைப்படக் கலைஞரும் மற்றும் ஆய்வாளருமான அண்ட்ரூ மெக்கார்தி, நிலவின் மிகத் துல்லியமான புகைப்படத்தை படம் பிடித்து உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் எடுத்த நிலவின் புகைப்படத்தையும் தனது...
ஜப்பானின் வகாயாமா பகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை நோக்கி பைப் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக ஜப்பான் பிரதமர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை...