சென்னை என்ன திறந்தவெளி மிருகக்காட்சியா? என சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் கால்நடைகள் சர்வ சாதாரணமாக நடந்து சென்று கொண்டிருக்கின்றன என்பதும் இதனால்...
தமிழகத்தில் பாஜகவை வளரவிட்டால் தமிழகமும் கர்நாடகமும் போல் மாறிவிடும் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சி தலைவர்கள்...
கர்நாடக மாநில கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிய கூடாது என்று கல்லூரி நிர்வாகம் கூறிய பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் இதற்கு...
வாங்கி வந்த பணியாரம் சரியில்லை என்று கூறிய மனைவியை கணவன் அடித்து கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கு சரண்யா...
நீர்நிலைகள் மற்றும் அதனைச் சார்ந்த நிலங்களை இனிமேல் பத்திர பதிவு செய்ய கூடாது என அனைத்து பத்திர பதிவு துறை அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. சமீபத்தில் நீர்நிலைகளில் கட்டிய...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று 5 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில்...
கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியான நிலையில் இதில் முதல் 5 இடங்களை மேற்கு மாவட்ட மாணவ மாணவிகள் பிடித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் கால்நடை...
நீட் விலக்கு மசோதாவை தமிழக சட்டமன்றத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் சற்று முன் தாக்கல் செய்தார் என்பதும் இதனை அடுத்து அனைத்து கட்சிகளும் இந்த மசோதா குறித்து விவாதம் செய்து வருகின்றனர் என்பது...
புதுவை மாநிலத்தில் பாஜக, என்ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளித்த 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் வாபஸ் வாங்குவதாக சபாநாயகரிடம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்த மூன்று சுயேச்சை எம்எல்ஏ க்களும் சமரசம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....
தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த மசோதா குறித்து பல்வேறு கட்சிகளின் எம்எல்ஏக்கள் தங்களது கருத்துக்களை பதிவு...
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசு பல மாதங்களுக்கு முன்பு ஆளுனருக்கு அனுப்பியது. ஆனால், அதில் எந்த முடிவும் எடுக்காமலும், குடியரசு தலைவருக்கு அனுப்பாமலும் தமிழக ஆளுநர் சமீபத்தில் அதை தமிழக...
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசு பல மாதங்களுக்கு முன்பு ஆளுனருக்கு அனுப்பியது. ஆனால், அதில் எந்த முடிவும் எடுக்காமலும், குடியரசு தலைவருக்கு அனுப்பாமலும் தமிழக ஆளுநர் சமீபத்தில் அதை தமிழக...
விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர்கள் சிலர் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்...
திமுக சொல்வது எல்லாம் மிகப் பெரிய பொய் எனத் தேர்தல் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தூத்துக்குடியில் திங்கட்கிழமை அதிமுக சார்பில் நகரப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் சார்பாகப் பரப்புரையில் ஈடுபட்டு வந்த எடப்பாடி பழனிசாமி,...
ஆட்சிக்கு வந்த 8 மாதங்களில் 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த 8 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் நடக்காமலிருந்து வந்த ஊரக...