வணக்கம் என்று தமிழில் சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது என முதலமைச்சர் முக ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடி மீது சரமாரியாக கூறிய குற்றச்சாட்டுகள் இதோ:...
தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன என்பதும் தெரிந்ததே. இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்...
மத்திய அரசு அறிவித்த புதிய கல்விக் கொள்கையை திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கடுமையாக எதிர்த்த நிலையில் தற்போது மறைமுகமாக புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வருவதாக கூறப்படும் போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 30 ஆயிரமாக இருந்த தினசரி பாதிப்பு தற்போது 3 ஆயிரமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு எடுத்துவரும்...
திமுக பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள், ஆனால் அவர்களுக்கு வாக்கு போடாதீர்கள் என அண்ணாமலை பிரச்சாரம் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில்...
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடக்கவுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது. அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுகிறது....
நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் செய்கிறது என்றும் ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகியும் நீட் தேர்வை ரத்து செய்ய எந்த முயற்சியையும் திமுக எடுக்கவில்லை என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்....
இன்று தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய 7...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே இருக்கும் நிலையில் இன்றைய பாதிப்பு குறித்த முழு விவரத்தை தற்போது பார்ப்போம் தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 3,592 தமிழ்நாட்டில் மொத்தம்...
பிப்ரவரி 26ஆம் தேதி தமிழகம் முழுவதும் புத்தகம் இல்லாத தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளதை அடுத்து தமிழக அரசு அதற்காக 1.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புத்தகங்களை மட்டுமே படிக்கும் மாணவர்களாக தமிழக மாணவர்கள்...
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்கவுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது. அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுகிறது. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை...
நீட் தேர்வை ஆதரிப்பதால் குண்டு வீசியதாக கூறுவது சரியான நகைச்சுவை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவு தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டை...
யூடியூபர் மாரிதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுவதாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. திமுக மீது அவதூறு பரப்புவதாக யூடியூபர் மாரிதாஸ் மீது தூத்துகுடி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில்...