தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் சிபிஐ, எப்ஐஆர் பதிவு செய்து விசாரணையும் தொடங்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதமாற்றத்திற்கு தூண்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட தஞ்சை மாணவியை லாவண்யாவின் வழக்கை...
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் அந்த ரேஷன் கடைகளில் உள்ள பொருட்கள் என்னென்ன? கையிருப்பு என்னென்ன? அதன் விலைகள் எவ்வளவு? என்பது குறித்த நோட்டீஸ் போர்டு இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது...
யூடியூபில் வீடியோ அப்லோட் செய்து ரூபாய் 300 கோடி வரை மோசடி செய்த நபரை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் . கோவையை சேர்ந்த விமல் குமார் என்பவர் மிஸ்டர் மணி என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினார் . இந்த சேனலில் லைவ்வில் பேசும் நிகழ்ச்சியை நடத்திய விமல் குமார் பாரக்ஸ் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக...
எடப்பாடி பழனிச்சாமி போல உழவன் என்று வெளி வேஷம் போட விரும்பவில்லை என்றும் ஆனால் உழவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து செய்வேன் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் கூறியுள்ளார் ஒவ்வொரு...
ஹிஜாப் அணிந்து வந்த மாணவி ஒருவர் பள்ளி நிர்வாகம் அனுமதிக்காததால் தேர்வை கூட எழுதாமல் திரும்பிச் சென்ற சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய...
அதிமுகவும் பாஜகவும் கணவன்-மனைவி போன்றது என்றும் மனைவி இரண்டு நாள் ஊருக்கு போனால் தான் கணவனுக்கு மனைவியின் அருமை தெரியும் என்பது போல பாஜக தனித்து நின்று போட்டியிட்டு வென்றால் தான் அதன் அருமை அதிமுகவுக்கு...
தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் அரசு நிர்ணயம் செய்த கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டுமென்றும் அதிகப்படியான கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் மருத்துவ கல்லூரிகளில் இணைந்த...
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற தேர்வின் வினாத்தாள்களும், இன்று நடைபெற்ற தேர்வின் வினாத்தாள்களும், கசிந்து உள்ள நிலையில் நாளை நடைபெற உள்ள தேர்வு...
வினாத்தாள்கள் கசிவு விவகாரத்தில் ஆசிரியர்களுக்கு தொடர்பு இருந்தால் அந்த ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு திருப்புதல் தற்போது நடைபெற்று வரும்...
’மாமியார் மெச்சிய மருமகள்’ என்ற திரைப்படத்தில் நடித்த பழம்பெரும் நடிகரின் வீட்டில் மாமியார் மற்றும் மருமகள் இருவரும் குடுமிப்பிடி சண்டை போட்டு காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை...
நேற்று முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் இந்த தேர்வுகளில் வினாத்தாள்கள் நேற்று முன்தினம் கசிந்ததாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்றும் வினாத்தாள்கள்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று 1700க்கும் குறைவானவர்களே பாதிப்பு அடைந்துள்ளனர். இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று...
திமுக ஆட்சி இருபத்தி ஏழு அமாவாசைகள் மட்டுமே இருக்கும் என புதிதாக வந்த அரசியல் ஜோசியர்கள் கூறுகின்றனர் என்றும் ஆனால் அரசியல் அமாவாசைகள் யார் என்பது மக்களுக்கு தெரியும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின்...
சென்னை காசிமேடு மீனவர் வலையில் சுமார் ஒரு கோடி மதிப்புள்ள அரியவகை மீன் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மீனவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து மீன் பிடிக்கச் செல்லும்போது பல நேரங்களில் சுமாராகவே...
தற்போது பலரும் யுடியூப் வீடியோககளை ஆர்வமாக பார்ப்பதால் அதன் மூலம் வருமானம் பெறும் வழிகளை இளைஞர்கள் பலரும் தேடி வருகின்றனர். புதிய திரைப்படங்களை விமர்சனம் செய்வது, சினிமா செய்திகளை கூறுவது, சமையல் செய்து வீடியோ போடுவது...