தமிழகத்தில் வருகிற 19ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. எனவே தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர்.ஒருபக்கம், அரசியல் கட்சிகள் பொதுமக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாகவும் புகார்கள் எழுந்து வருகிறது....
பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய தள்ளுவண்டி கடைகள் வரை கூகுள்பே, பேடிஎம், ஆகிய செயலிகளில் க் யூ ஆர் கோடு மூலம் வாடிக்கையாளரிடம் இருந்து பணத்தைப் பெறுவது அதிகரித்துள்ளது. பத்து ரூபாய் முதல் ஆயிரக்கணக்கான ரூபாய்...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் அதற்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது என்பதும் தெரிந்ததே. மேலும் பிப்ரவரி 18 மற்றும் 19 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என்று...
பாஜக இல்லாத முதல்வர்கள் மாநாட்டை கூட்டவேண்டும் என்று ஐடியா கொடுத்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு தற்போது திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அகில இந்திய அளவில் பாஜக வை எதிர்ப்பதற்காக ஒரு வலுவான...
இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ள ஆதார் எண்ணை வங்கி கணக்குடன், பான் கார்டுடன், ரேசன் அட்டையுடன் என கிட்டத்தட்ட அனைத்திலும் இணைக்கப்பட்டு விட்டது என்பதும் சமீபத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க முடிவு...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் 1310 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில்...
தமிழகத்தில் வருகிற 19ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. எனவே தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு 19ம் தேதி தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை...
சென்னை மக்களின் ஆதரவைப் பெற்ற மக்களின் வேட்பாளர் அப்துல் ஜலீல் சென்னை மாநகராட்சி தேர்தலில் 104 வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அப்துல் ஜலீல் என்ற சுயேச்சை வேட்பாளர் அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமானவர்....
கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடி ஆன நிலையில் அந்த நகைகள் எப்போது கிடைக்கும் என்பது குறித்து அமைச்சர் சக்கரபாணி இன்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அனைத்து கட்சி பிரமுகர்களும்...
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டதில் இருந்து பட்டி தொட்டி எங்கும் பாஜகவின் குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. அவர் நேரடியாக திமுகவுடன் மோதி வருகிறார் என்பதும் அவர் கேட்கும் பல கேள்விகளுக்கு திமுகவின்...
முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவரது பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது எனவே தமிழகத்தில் இருந்து அவர் ராஜ்யசபா எம்பியாக...
அனுமதியின்றி ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றிவிட்டு அதற்கான செலவை வேட்பாளரிடம் வாங்குங்கள் என சென்னை ஐகோர்ட் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற...
தமிழகத்தில் வருகிற 19ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. எனவே தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபக்கம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேலையும் நடந்து வருகிறது. இது தொடர்பான...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 31ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 1300க்கும் அதிகமான பாதிப்பு என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ:...