திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அதிகாலையிலேயே ஒவ்வொரு வீட்டிலும் அரை கிலோ சிக்கன் திமுகவினர் கொடுத்ததாகவும் இதுகுறித்து தகவல் அறிந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இன்று தமிழகம் முழுவதும் நகர்ப்புற...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நின்று வாக்களித்து வருகின்றனர். அதேபோல்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் 2 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில்...
டிஎன்பிஎஸ்சி குரூப் ஏ மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் மே 21-ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் மார்ச் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளை தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து இந்த...
முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் உதவியாளர் மீது ரூபாய் 500 கோடி மோசடி புகார் எழுப்பப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . கடந்த எட்டு மாதங்களாக நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள் பலர்...
அரசு பணிகளை தேர்வு மூலம் பெறுவதற்காகவே டின்.என்.பி.எஸ்.சி உருவாக்கப்பட்டது. எனவே, பல வருடங்களாகவே பலரும் வி.ஏ,ஓ, குரூப்-1, குரூப்-2, குரூப் 2-ஏ போன்ற தேர்வுகளை எழுதி கிராம நிர்வாக அதிகாரி, ஆர்.ஐ என பல அரசு...
தமிழகத்தில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று அதிமுக வேட்பாளர் ஒருவர் திடீரென காட்சி மாறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி அதாவது நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்...
நாளை தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அனைத்து வாக்காளர்களும் தங்களது வாக்கை பதிவு செய்ய ஆர்வத்துடன் உள்ளனர். தங்களது தெரு கவுன்சிலர் யார்? மேயர் யார்? நகராட்சி மன்றம் நகர்மன்ற தலைவர் யார்?...
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும் அவர்களுடைய படகுகள் பறிமுதல் செய்யப்படுவதுமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இலங்கை படையினரால் தமிழக மீனவர்கள் கைது...
சென்னை புழல் பகுதியை கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் 42 வயதான மீனா. கணவனைப் பிரிந்து மகனுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வருகிறார். வீட்டு வேலைகள் செய்து குடும்பத்தை காப்பாற்றி வரும் நிலையில் அவரது...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் 2 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில்...
கொலுசு, மல்லிகை பூ மற்றும் டூப்ளிகேட் விண்ணப்பம் ஆகியவற்றைக் கொடுத்து திமுகவினர் மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்ற திமுகவின் தில்லுமுல்லுகளை பாஜக தலைவர் அண்ணாமலை அம்பலப்படுத்திய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. கோவையைச் சேர்ந்த...
திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த ருமேனியா நபருக்கு ருமேனியா தூதரகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ருமேனியா நாட்டை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் கடந்த சில நாட்களாக கோவையில் திமுக-வுக்கு ஆதரவாக...
நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் இரண்டாவது அண்ணன் பெண் ஒருவரிடம் வம்பு இழுத்து தாக்கியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெரியார் நகரைச் சேர்ந்தவர்கள் வசந்தி என்பவர் தெருவில் நின்றிருந்தபோது...