தமிழகம் முழுவதும் கடந்த 22ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. எனவே, அரசியல் கட்சிகள் பரபரப்பான செயல்பட்டனர். பல இடங்களில் கள்ள ஒட்டு, முகவர்களுக்குள் மோதல் என பரபரப்பாக இருந்தது. இந்நிலையில், தண்டையார் பேட்டை...
திமுக பிரமுகர் ஒருவர் வாக்கு சாவடிக்கு சென்று வாக்கு இயந்திரங்களை உடைத்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . ஜனவரி 19ஆம் தேதி சனிக்கிழமை தமிழகம் முழுவதும் நகர்ப்புற...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் ஆயிரத்திற்கும் குறைவான ஏற்பட்டுள்ளது.. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும்...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 5 வார்டுகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முறைகேடு நடந்திருப்பதாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் புகார்...
கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணியக்கூடாது என பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் பல களோபரங்கள் வெடித்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பாஜக முகவர் அதை கையில் எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்த கட்டமாக மேயர், நகர்மன்றத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் போது கூட்டணி கட்சிகளான...
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இந்திய பிரதமராக வேண்டும் என்றும் அதற்கான தகுதி அவருக்கு இருக்கிறது என்றும் திமுக எம்பி கூறியதற்கு நெட்டிசன்கள் தங்கள் பாணியில் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். கடந்த மே...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினார் என்பதும் தெரிந்ததே. ஒரு சில அசம்பாவித சம்பவங்கள் தவிர தமிழகம்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும் நிலையில் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை ஜீரோவை நெருங்கி வருகிறது இன்று கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 7 என்ற நிலையில் இன்னும் ஒரு...
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை நிலவரம் குறித்த அறிவிப்புகளை அவ்வப்போது சென்னை வானிலை...
தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் வரிசையில்...
முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் காலை 7 மணிமுதல்...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நின்று வாக்களித்து வருகின்றனர். அதேபோல்...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நின்று வாக்களித்து வருகின்றனர். அதேபோல்...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 4ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்32ம்...