தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளிலும் திமுக கைப்பற்ற உள்ளதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இன்று காலை 8 மணி முதல் தேர்தல் வாக்கு முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஆரம்பம்...
தேர்தலின்போது வாக்களிக்க வந்த பெண் ஒருவரை ஹிஜாப்பை கழட்டச் சொன்ன வார்டில் பாஜகவுக்கு வெறும் 10 வாக்குகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேலூரில் உள்ள ஒரு வார்டில் வாக்களிக்க...
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று உள்ளன என்பதும் அதிமுக ஒரு சில இடங்களில் வெற்றி பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள...
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாமியார்-மருமகள் ஆகிய இருவருமே அடுத்தடுத்த வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்....
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த மூன்று வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் இரண்டு தனித்தனி கூட்டணிகளாகவும் பாஜக...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை 8 மணி முதல் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. சற்றுமுன் வரை திமுக 260 மாநகராட்சி வார்டுகளிலும் 1192...
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்று வருகிறது என்பதும் வெற்றி பெற்றிருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம். இதனை அடுத்து...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தற்போது வந்து கொண்டிருக்கும் நிலையில் இதுவரை வந்த முடிவுகளில் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம் மதுரை மாநகராட்சி 43வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி மதுரை மாநகராட்சி...
தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வரும்...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன இந்த நிலையில் முதல்கட்ட முடிவாக முன்னணி நிலவரம்...
பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் எண்ணபட்டது என்பதும் முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் குறித்த...
தமிழகம் முழுவதும் நேற்று ஊராட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், தண்டையார் பேட்டை பகுதியில் ஒரு வார்டில் திமுகவுக்கு சாதகமாக ஒருவர் கள்ள ஓட்டு போட வந்ததாக கூறி ஒருவரை அதிமுகவினர் பிடித்தனர். அப்போது, முன்னாள் அமைச்சர்...
ஆன்லைன் மூலம் உடனுக்குடன் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதள முகவரி https://tnsec.tn.nic.in/ என்ற இணையதளத்தின்...
கமல் சீரியஸ் அரசியல்வாதியான பிறகு அவரது கேள்விகளுக்கு நான் பதில் கூறுவேன் என தமிழ்க பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை மேலும் கூறியதாவது: தேர்தல் நாளன்று குமரி முதல் சென்னை...
உள்ளாட்சித் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை நாங்கள் நடத்தவில்லை என இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....