நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் ஒருசில பாஜக வேட்பாளர்கள் ஒரு ஓட்டு கூட பெறவில்லை என்றும் ஒரு சில வேட்பாளர்கள் ஒரு ஓட்டு மட்டும் பெற்று வந்ததாகவும் இணையதளங்களில்...
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரது சிறை வாழ்க்கையை நீடித்து வருகிறது. திமுக தொண்டர் ஒருவர் கள்ள வாக்கு போட முயன்றதாக குற்றம் சாட்டி அவரை அரைநிர்வாணப்படுத்தி...
தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி நாங்கள்தான் என ஒருபக்கம் பாஜக தலைவர் அண்ணாமலையும், இன்னொரு பக்கம் காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரியும் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் பாஜகவுக்கு மூன்றாவது இடம் எல்லாம் கிடையாது 5வது இடம்...
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக தொண்டர் ஒருவரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பதும் அவரை மார்ச் 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை ஜார்ஜ் டவுன்...
கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை கழட்டி விட்டதால் கோவையில் மட்டுமே 14 வார்டுகளைஅதிமுக இழந்துள்ளது என்பது தற்போது தெரிய வந்துள்ளது இந்த 14 வார்டுகளிலும் பாஜகவுடன் கூட்டணி வைத்து...
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியாகி இருப்பதை அடுத்து அந்த ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு வரும்...
கடந்த சில நாட்களாக கடற்கரை சாலையில் குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற அலங்கார ஊர்திகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து தமிழக அரசுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: சென்னையில் கடந்த குடியரசு தினம்...
பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணி முதல் என்ன என்பதும் ஆரம்பம் முதலே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக முன்னிலையில் இருந்தது...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குறைவான வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்று 700 க்கும் குறைவான குறைவான பாதிப்பே இருந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்றைய குறைவான வைரஸ் பாதிப்பு குறித்த முழு...
அதிமுக வெற்றி பெற்ற தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று வரும் நிலையில் தாம்பரம்...
கடுமையான உழைப்பிற்கு கிடைத்த பலன் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியபோது அண்ணாமலை...
சென்னை மாநகராட்சியில் உள்ள 134 வது வார்டில் போட்டியிட்ட பாஜகவை சேர்ந்த உமா ஆனந்தன் வெறும் ஓட்டுகள் மட்டுமே வாங்கியதாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்ட நிலையில் உமா ஆனந்தன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது...
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளிலும் திமுக கைப்பற்றியுள்ளது. இன்று காலை 8 மணி முதல் தேர்தல் வாக்கு முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஆரம்பம் முதலே திமுக பெரும்பாலான இடங்களில்...
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறுகிறது என்பதை பார்த்து வருகிறோம். அதிமுக சுமாரான வெற்றியைப் பெற்ற போதிலும் முதல் முறையாக தனித்து போட்டியிடும் பாஜகவும் ஓரளவு வெற்றியை பெற்று வருகிறது....
கோவை மாவட்டம் அதிமுக கோட்டை என்றும் கோவை மாவட்டத்தில் பாஜகவுக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்றும் கூறப்பட்ட நிலையில் கோவை மாவட்டத்தை திமுக முழுமையாக தட்டி தூக்கி உள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. நடைபெற்று முடிந்த...