டாஸ்மாக் கடைகளை மக்கள் நினைத்தால் தடுக்கலாம் என்ற வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது...
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது அரசியல் கட்சிகள் சென்னையில் ஒட்டிய 3700 போஸ்டர்களை நீக்கி, 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை தி.நகர் 117வது வார்டில்...
சென்னையில் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சென்னை கொருக்குப்பேட்டை ஜீவா நகர் என்ற பகுதியில் வசித்து வரும் ஜான்சிராணி...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில் நாளை முதல் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கு...
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு மேயர் பதவி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நகர்ப்புறத் உள்ளாட்சி...
10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு குறித்த அட்டவணையை சற்று முன் வெளியானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாட்கள் எத்தனை என்பது குறித்த...
10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி சற்றுமுன்னர் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 10ம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதியும் 11ஆம் வகுப்புக்கு மே 9ஆம்...
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேர்வு இன்று காலை அறிவிக்கப்படும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி தமிழகத்தில் 10, 11,...
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன் ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஏற்கனவே ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீண்டும்...
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ்செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு கண்டிப்பாக...
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து காணாமல் போன மயில் சிலை மயிலாப்பூர் குளத்தில் புதைந்து உள்ளதாக தெரியவந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இருந்த மயில்...
டியூசன் நடத்தும் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிகள் அல்லது வீடுகளில் டியூசன் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள்...
ரேஷன் கடைகள் செயல்படும் வேலை நேரம் மாற்றம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரேஷன் கடைகள் செயல்படும் நேரமாற்றம் குறித்த தகவலை தற்போது பார்ப்போம் . ரேசன் கடைகள்...
சேலத்தில் நீதிபதி ஒருவரை நீதிமன்ற அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்ல முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலத்தில் 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக பொன்...
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை ஒட்டி ‘நான் முதல்வன்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். உலகை வெல்லும் இளைய தமிழகம் என்ற மாணவர் இளைஞர் திறன் மேம்பாட்டு...