பதவியேற்ற சில நிமிடங்களில் உள்ளாட்சி பதவிகளை ராஜினாமா செய்யச் சொல்லி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திடீரென...
ஆவினில் விற்பனை செய்யப்படும் தயிர், நெய் உள்பட ஒரு சில பொருட்களின் விலை கடும் உயர்வு பெற்று உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பதவியேற்றவுடன் பால் விலை குறைக்கப்பட்டது....
பாஜகவில் சைதை துரைசாமி இணைய போவதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் இதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். சென்னை நந்தனம் புத்தக கண்காட்சியில் மோடி குறித்த புத்தகத்தை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிடவுள்ளார். இந்த நிகழ்ச்சியில்...
கம்யூனிஸ்ட், விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவர் பதவியை திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனை அடுத்து...
கோவை மேயர் போட்ட முதல் கையெழுத்து குறித்த தகவல் கோவை மக்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்ற நிலையில் இன்று மேயர் தேர்தல் நடைபெற்றது....
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 19ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
அடுத்த மூன்று மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் ஒரு சில மாவட்டங்களில் 45 முதல் 55 கிலோமீட்டர் வரை சூறைக் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
தமிழகத்தில் சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்று மேயர், நகராட்சி தலைவர் உள்பட...
ஆடு திருடும் கும்பலால் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தனது பதவியை மன உளைச்சலால் ராஜினாமா செய்வதாக தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சப் இன்ஸ்பெக்டராக இருந்த கங்கை நாத பாண்டியன்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
130 வருட வானிலை வரலாற்றில் முதல்முறையாக தமிழகத்தை காற்றழுத்த தாழ்வு மார்ச் மாதத்தில் நெருங்குகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு...
சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் பெருவாரியான கவுன்சிலர்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்...
சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் திமுக தனது கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய பதிவிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது இதன்படி மொத்தம் உள்ள 21 மாநகராட்சி மேயர் பதவியில்...
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் இருந்து வாடகை மட்டும் 120 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். கணினி வழியாக திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் இருந்து வாடகை வசூல்...
அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்கவேண்டும், டிடிவி தினகரன் அதிமுகவை வழிநடத்த வேண்டும் என முன்னாள் எம்எல்ஏக்கள் திடீரென கோரிக்கை எழுப்பி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் அதிமுக எடப்பாடி...