வரும் 19ஆம் தேதி சனிக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்றும் ஆனால் மார்ச் 20ஆம் தேதி ஞாயிறு அன்று அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி...
தமிழகத்தையே உலுக்கிய கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகள் என சமீபத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை என்பது குறித்து நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த...
10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்தநிலையில் 10,11, 12ஆம் வகுப்பு தேர்வுகள் எழுதும் தனித்தேர்வர்கள் எப்போது விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழக...
2022 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது...
முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்ய ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரப்பப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா...
தமிழ்நாட்டுக்கு என தனி கல்வி கொள்கை வகுக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார் . நாடு முழுவதிலும் புதிய கல்விக் கொள்கை அமல் பட்டுள்ளது என்பதும் இருப்பினும் ஒரு சில மாநிலங்கள் இன்னும்...
தமிழக இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு மகள், தனது காதலரை திருமணம் செய்துகொண்ட நிலையில் பெங்களூரு சென்று அங்கு உள்ள போலீசாரிடம் தனக்கு தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி...
உக்ரைன் ராணுவத்தில் தமிழக மாணவர் ஒருவர் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக போர் செய்துவருவதை இந்திய உளவுப்படை கண்டுபிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாக போர் நடைபெற்று வரும்...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 51ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
தமிழக வரலாற்றில் 130 ஆண்டுகளுக்கு பின்னர் மார்ச் மாதத்தில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டது என்பதும் இதன் காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
10ஆம் வகுப்பு பொது தேர்வு அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுவதாக தமிழக அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் கடந்த சில ஆண்டுகளாக விசாரணை செய்து வந்த நிலையில் திடீரென அப்பல்லோ மருத்துவர்கள் இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்ததால் விசாரணை...
அதிமுகவில் சசிகலா விரைவில் இணைந்து விடுவார் என்றும் அவருக்கு பொதுச்செயலாளர் பதவி தரப்படும் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து அதன் முடிவுகள் வெளிவந்தவுடன் ஆவின் பொருட்கள் மற்றும் டாஸ்மாக் விலையை கடுமையாக தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இதற்கு ஆளும் கூட்டணி கட்சிகளிடம் இருந்து எந்தவிதமான கண்டனமும் தெரிவிக்காத...