முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசுகள் தீபா மற்றும் தீபக் என முடிவு செய்யப்பட்டதை அடுத்து தற்போது ஜெயலலிதாவின் வழக்கும் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ்...
ஆசிரியர் தகுதி தேர்வு என்று கூறப்படும் TET தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது TET தேர்வு என்று கூறப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மார்ச் 14-ஆம் தேதி...
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியதற்கு பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் ஆனால் அதேசமயம் பேரூராட்சி பகுதிகளிலும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் நீதி...
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறிக்கொண்டிருக்கும் திமுக அரசு, புதிய கல்விக் கொள்கையை சிறப்பாக செயல்படுத்தி வருவதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கடந்த...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
வாடிக்கையாளர் சூப் சாப்பிட்டு விட்டு அதில் உள்ள எலும்பு துண்டுகளை கீழே போட்டு விட்டு சென்ற நிலையில் அந்த எலும்பு துண்டுகளை எடுத்து மீண்டும் சூப் வைக்கும் கடைக்காரர் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது...
இன்று முதல் திருவொற்றியூர்- விம்கோநகர் மெட்ரோ இயக்கப்படவுள்ள நிலையில் இதுகுறித்த முழு விபரங்களை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: சென்னை மெட்ரோ இரயில் திட்டம், கட்டம் 1ன் நீட்டிப்பு திட்டத்தின் கீழ் வண்ணாரப்பேடை...
தமிழகத்தில் இன்று கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட இல்லை என்றும் மொத்த பாதிப்பு 100 மட்டுமே என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால்...
இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரலாறு காணாத வகையில் மார்ச் மாதத்தில் வங்க...
சிறையிலிருந்து விடுதலையான முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஹிட்லரின் மறுபக்கம் தான் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி அளித்திருப்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீது திமுக தொண்டரை தாக்கிய வழக்கு,...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று தமிழகத்தில் கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
நன்றாகப் படித்து நல்ல வேலையில் சேர்ந்து ஆண்களுக்கு நிகராக சமூகத்தில் வளர்ச்சி அடைவது தான் பெண்ணுரிமையே இஷ்டத்திற்கு உடை உடுத்துவது பெண்ணுரிமை அல்ல என தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். சென்னை நுங்கம்பாக்கத்தில்...
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்தபோது சசிகலா சட்டத்துக்கு விரோதமாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4...
டாஸ்மாக் ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு டாஸ்மார்க் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்...
பெங்களூரு பார்ப்பன அகரஹார நீதிமன்றத்தில் இன்று சசிகலா ஆஜராக உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை வகித்தபோது...