பங்குனி உத்தரம் திருவிழாவையொட்டி நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத் திருவிழாவை இந்துக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள் என்பதும் அன்றைய தினம் கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள்...
நாளை முதல் சென்னை மெட்ரோ சேவையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: மெட்ரோ இரயில் சேவைகள் நாளை (17.03.2022) முதல்...
தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது....
சென்னை சேப்பாக்கம் மைதானத்தை புதுப்பிக்க 139 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இருக்கும் ஒரே சர்வதேச கிரிக்கெட் மைதானமான சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில்...
ரஷ்யாவில் நடைபெற இருந்த செஸ் போட்டி சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டதில் தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருந்தார்கள் . 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் 100க்குள் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில் மழை குறித்த அறிவிப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முதல் கடுமையான கோடை வெயில் அடிக்கும் நிலையில் தற்போது கோடை காலம் போல் வெயில்...
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வந்ததால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவண்ணாமலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கிரி வலத்திற்கு...
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தமிழக கவர்னர் ஆர்என் ரவி அவர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது என்பதும் இந்த சந்திப்பின்போது நீட் விலக்கு மசோதா குறித்து பேச்சு வார்த்தை நடைபெறும்...
சிறையில் நட்புடன் பழகியவரின் மனைவியுடன் இன்னொரு கைதி ஓடிவிட்டதால் இரட்டைக்கொலை ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சென்னை ஆவடியை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் அதே பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவரும் பல்வேறு வழக்குகளுக்காக சிறையில்...
ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் காரணமாக கடந்த சில நாட்களாக சன்பிளவர் மற்றும் பாமாயில் எண்ணெய் கடுமையாக உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது இந்தியாவில் 20 சதவீதம் சன் பிளவர் ஆயில் ரஷ்யாவில்...
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்திய நிலையில் இன்று மீண்டும் எஸ் பி வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக...
பங்காரு அடிகளார் முன் அமைச்சர் கே என் நேரு தரையில் உட்கார்ந்து இருந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலான நிலையில் அதில் என்ன தப்பு என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்...
நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்து அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் தமிழக அரசின் வணிக வரித் துறை வாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . கடந்த 2005ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து...
அரசு பள்ளியில் தனது மகனை சேர்த்து ஒரு சிறப்பான முன்னுதாரணமாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் இருப்பதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மிடில்கிளாஸ் பெற்றோர்களே தனியார் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர். ஆனால்...