சமீபத்தில் சென்னை மேயராக பதவி ஏற்ற ப்ரியாவின் அதிரடி அறிவிப்பு மாணவிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று மேயராக ப்ரியா தேர்வு...
விருதுநகரில் 22 வயது இளம் பெண்ணை பிளஸ் 2 மாணவர்கள் உள்பட 8 பேர் பல நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் பாண்டியன் நகர் என்ற பகுதியில் வசிக்கும்...
தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயர்ந்துள்ளது பெரும்...
கடந்த 5 மாதங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை உயராமல் இருந்தது என்பது தெரிந்ததே. அவ்வப்போது வர்த்தக சிலிண்டர் மட்டுமே விலை உயர்ந்து வந்த நிலையில் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்தனர்...
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வர தடை என தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருசக்கர வாகனங்கள் உள்பட எந்த வாகனத்தையும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு ஆகிய மூன்று வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி பீரியட் தொடங்கப்பட அனுமதி என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்ளித்துள்ளது. கடந்த இரண்டு...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் சம்பந்தமாக எந்த விவரமும் தனக்கு தெரியாது என்றும் அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது கூட தனக்கு தெரியாது என்றும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற 75 நாட்களில் நான் ஒரு முறை கூட பக்கத்தில் அவரை சென்று பார்க்கவில்லை என ஆறுமுகசாமி ஆணையத்திடம் இளவரசி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா...
கோவை மக்கள் குறித்து நான் சொன்னது தவறு தான் அதை வாபஸ் பெறுகிறேன் என நடிகரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான உதயநிதி கூறியுள்ளார். கோவையில் நேற்று அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும்...
சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான பரிசு கூப்பன் அல்லது பரிசு பொருள் வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சென்னை...
செமஸ்டர் தேர்வு எழுதிய 10 ஆயிரம் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் ஆப்சென்ட் போட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு எழுதிய 10,000 மாணவர்கள் தாமதமாக...
ஜெய்பீம் பாணியில் தங்களை போலீசார் பொய் வழக்கு போட்டு துன்புறுத்துவதாக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெய்பீம் திரைப்படத்தில் பொய்யான வழக்கு போட்டு பழங்குடியின நபரொருவரை துன்புறுத்தி...
இந்திய ரிசர்வ் வங்கி தமிழ்நாடு அரசு கடன் வாங்கும் அளவை 5.70 லட்சம் கோடியாக உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த கடன் வாங்கும் அளவு மாநிலங்களின் உற்பத்தி எவ்வளவு என்பதை பொறுத்தே அமைகிறது. 2022-2023 ஆம் நிதியாண்டில்...
மின்சார ரயில் டிக்கெட்களை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெரும் வசதிக்கான விரைவில் நடைமுறைக்கு விரைவில் வரும் என்றும், சென்னை எழும்பூர், செண்ட்ரல், கிண்டி மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த வசதிக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன என்றும் சென்னை...