சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வந்த போதிலும் இந்தியாவில் ஐந்து மாநில தேர்தல் காரணமாக மூன்று மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருந்தது இந்த நிலையில் ஐந்து மாநில...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
சென்னை ஆழ்வார் திருநகரில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் வேன் மோதி இன்று காலை பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பள்ளி தாளாளரை கைது செய்யும் வரை குழந்தையின் உடலை வாங்க மாட்டோம்...
சென்னையில் இரண்டாம் வகுப்பு பள்ளி மாணவன் வேன் மோதி உயிரிழந்த சம்பவத்தில் டிரைவர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு...
பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்து கொண்டே வருவதால் பலர் தற்போது மின்சார பைக் வாங்கி வருகின்றனர். ஆனால் கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து மூன்று மின்சார பைக் தீ விபத்துக்கு உள்ளானது...
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துபாய்க்கு அரசு முறை சுற்றுப்பயணம் ஆக தனது குடும்பத்தினருடன் சென்ற நிலையில் துபாயில் இருந்து திரும்பி வந்ததும் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 1ஆம்...
பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை கர்ப்பமாக்கிய டான்ஸ் மாஸ்டரை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...
மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னையில் 11 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில்...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதிலும் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மூன்று மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்தது. இந்த நிலையில் 5 மாநில தேர்தலுக்குப் பின்னர் திடீரென...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
17 வயதில் பல ஆண் நண்பர்கள் இருந்ததை கண்டித்த தாயை அந்த சிறுமி ஆண் நண்பர்கள் உதவியால் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தூத்துக்குடி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . தூத்துக்குடி...
வரும் 2022-23 கல்வியாண்டில் MBA, MCA, M.E., http://M.Tech., M.Plan., M.Arch., படிப்புகளில் சேர TANCET நுழைவுத் தேர்வுக்கு வரும் 30-ம் தேதி முதல் ஏப்ரல் 18-ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா...
கடந்த சில நாட்களாக மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இன்று சென்னையில்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் கிடையாது என பள்ளி கல்வித்துறை அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களாக பலர் பணியாற்றி வரும் நிலையில்...