தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 39...
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30ஆம் தேதி உலக இட்லி தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று இட்லி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலக இட்லி தினம் முன்னிட்டு கோவையில் உள்ள கேட்டரிங் கல்லூரி...
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு எப்போது என்பது குறித்து அரசு தேர்வு துறை இயக்ககம் சற்று முன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைபெற...
கல்லூரி மாணவியை குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டியதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிதம்பரம் அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் என்ற கிராமத்தை சேர்ந்த 21...
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் ஏப்ரல் 28-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி என்றும் டிஎன்பிஎஸ்சி அமைப்பு நேற்று அறிவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் டிஎன்பிசி குரூப்...
கடந்த 8 நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சுமார் ஐந்து ரூபாய் உயர்ந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 5 மாநில...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 37 தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால்...
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீரென அந்த அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இந்த நிலையில் வைத்திருக்க முக்கிய மூன்று முக்கிய...
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் போக்குவரத்து துறை அமைச்சரில் இருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . போக்குவரத்துறை ராஜகண்ணப்பன் மீது பல்வேறு சர்ச்சை புகார் வந்ததாகவும், அதனால்...
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி இன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி...
டிஎன்பிஎஸ்சி தேர்வில் இனி புதிய நடைமுறை அமல் படுத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். இதுவரை டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பம் செய்யும்போது எந்த விதமான சான்றிதழும் பதிவேற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசுக்கு 6 மணி வரை கெடு கொடுத்திருப்பதாகவும், அதற்குள் முடிந்தால் தன்னை தொட்டு பார்க்கட்டும் என்றும் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக...
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் தொலைநிலை படிப்புக்கு மாணவர்கள் சேர வேண்டாம் என யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும் அதனால் மாணவர்கள் அதில்...
மார்ச் 24-ம் தேதி நான்கு நாட்கள் அரசு முறை பயணமாகத் துபாய் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். துபாய் சுற்றுப் பயணத்தின் போது அங்கு நடைபெற்று உலக பொருட்காட்சியில் தமிழகத்தின் பெருமை, வணிகங்களை விளம்பரப்படுத்தும்...
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார். பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் வழிபாடு நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த...