தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 32 தமிழ்நாட்டில்...
மதிமுகவில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு பாஜக வலைவிரித்து உள்ளதாகவும் அந்த வலையில் அவர்கள் விழுவதற்கு மிகுந்த வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரைவைகோவுக்கு பொதுச்செயலாளர்...
டெல்லியில் உள்ள மாதிரி பள்ளிகள் போல் தமிழகத்தில் மாதிரி பள்ளிகள் உருவாக்கப் போகிறோம் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் . கடந்த சில ஆண்டுகளாக டெல்லி மாநில அரசால் உருவாக்கப்பட்ட மாதிரி பள்ளிகளுக்கு...
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 10ஆம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு...
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள நிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ,உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்து பல்வேறு...
தமிழக அரசு சமீபத்தில் நகை கடன்களை தள்ளுபடி செய்தது என்பதும் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளை மீண்டும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே. இதனையடுத்து பொதுமக்கள் தாங்கள் நகைக்கடன் பெற்ற கூட்டுறவு வங்கிகளில் நகைகளை...
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில் இன்று ஏப்ரல் 1ஆம் தேதி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு...
இன்று ஒரே நாளில் சென்னையில் 978 பேர் போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் பெரும்பாலும்ஜொமைட்டோ, ஸ்விக்கி உணவு டெலிவரிபாய்ஸ் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஒரே நாளில் நடைபெற்ற சிறப்பு தணிக்கையில்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
திருச்செந்தூரில் திடீரென கடல் உள்வாங்கியதால் அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் . தமிழகத்தில் சுனாமி ஏற்பட்டபோது திருச்செந்தூரில் மட்டும் கடல் உள்வாங்கியது என்பதை அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு...
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கோடை வெயில் ஆரம்பித்து விட்டது என்பதும் இயல்பை விட 3 டிகிரி...
18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் பைக் ரேஸில் ஈடுபாட்டால் அவர்களது பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக...
வன்னியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 10.5 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த நிலையில் இந்த ஒதுக்கீட்டின் மூலம் பெற்ற வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்புகள் பறிபோகும் நிலை இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டு...
வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கியது செல்லாது என சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வந்த நிலையில் இந்தியாவில் மூன்று மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருந்தது. ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில்...