கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் நேற்று பெட்ரோல் விலை 110ஐயும், டீசல் விலை 100 ரூபாயையும் தாண்டியது என்பதை பார்த்து...
நடிகரும் தயாரிப்பாளரும் எம்எல்ஏவுமான உதயநிதி மீது புகார்கள் குவிந்து வருவதால் அவர் மீது முதலமைச்சர் மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் வெளியாகும் புதிய பட்ஜெட் படங்கள் அனைத்துமே...
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் குவைத்தில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தை தமிழகத்திலும் தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்த கட்சியின் தலைவர்...
தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை ஆறு மாதங்கள் மூட வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் அந்த உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் உள்ள பார்களை...
தமிழகத்தில் மாநிலக்கல்வி கொள்கைக்காக புதிதாக 13 பேர் கொண்ட குழு ஒன்றை அரசு அமைத்துள்ளது. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ஒரு சில மாநிலங்கள் பின்பற்றி வரும் நிலையில் அந்த கல்விக் கொள்கையை தமிழக...
விரைவில் தமிழகத்தில் ராமராஜ்யம் நடக்கும் என நேற்று முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் பாஜகவின் மனசாட்சியை அவர் வெளிப்படுத்துவதாக விமர்சனம் எழுந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில்...
உள்ளாட்சி தேர்தல் நடை பெறாத காரணத்தினால் கடந்த 6 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை தனி அதிகாரி தாக்கல் செய்த நிலையில் தற்போது சென்னை மேயர் சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். சமீபத்தில்...
நீட் விலக்கு மசோதா ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவும் ஜனாதிபதி அனுப்பப்படவில்லை. இதுகுறித்து திமுக கடும் விமர்சனம் செய்து...
தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் 13 நாட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகளும்...
இக்கட்டான நேரத்தில் காவல்துறையை அழைக்க ஏற்கனவே காவலன் என்ற செயலி இருக்கும் நிலையில் தற்போது புதிதாக காவல் உதவி என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவசர காலங்களில் பெண்கள் உடனடியாக புகார் அளிக்க உருவாக்கப்பட்டுள்ள இந்த...
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சமீபத்தில் துபாய் சென்று சுமார் 6500 கோடி முதலீட்டை பெற்று வந்தார் என்றும் ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டு வந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் துபாய் பயணம் வெற்றிகரமாக...
தமிழகத்தில் பள்ளி நேரம் காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மாற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை என ஏப்ரல் மத்தியில்...
உலக நாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கினார். 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலையும், 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையும், 2022ஆம் ஆண்டு உள்ளாட்சித்...
இன்று முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் டீ, காபி விலை உயர்த்தப்படும் என தேனீர் கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நாளுக்கு...
கொரோனா தொற்று காலத்தில் பணியமர்த்தப்பட்ட 3200 செவிலியர்கள் 800 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் இன்று காலை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் திடீரென...