தமிழ்தான் இணைப்பு மொழி என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியது சரிதான் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார் . கடந்த சில நாட்களாக அமித்ஷா கூறிய இந்தி மொழிப் பிரச்சனை குறித்து விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்று...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 6ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
கனமழை காரணமாக தமிழகத்தில் ஒரே ஒரு மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது இன்றும்...
சென்னை அண்ணாசாலையில் இனிமேல் எல்ஐசி வழியாக போக்குவரத்து இல்லை என்றும் அதே போல் தேவி தியேட்டர் வழியாக போக்குவரத்து அனுமதிக்கப்படாது என்று கூறப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . சென்னை அண்ணாசாலையில் நாளுக்கு நாள்...
கடந்த சில வாரங்களுக்கு முன் கோயம்பேடு காய்கறிச் சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்து இருந்த நிலையில் தற்போது காய்கறி விலை கடும் வீழ்ச்சி அடைந்திருப்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியையும் விவசாயிகளுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இன்று...
ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தி படிக்க வேண்டுமென அமைச்சர் அமித்ஷா கூறியது போல நான் பத்திரிகைகளில் படிக்கவில்லை என டிடிவி தினகரன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியபோது...
முதல்முறையாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலங்களுக்கு இடையே பயன்படும் மொழியாக...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 33ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த சிறப்பு சலுகை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்...
சென்னை மாநகராட்சி பள்ளிகள் செய்து பெரும் சாதனை காரணமாக கூடிய விரைவில் சென்னையில் தனியார் கல்லூரிகள் இழுத்து மூட கூடிய நிலை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடுத்தர வர்க்கத்து பெற்றோர்...
2 ஆடு, 2 மாடு வைத்திருப்பவருக்கு எதற்காக ஒய் பிரிவு பாதுகாப்பு என்றும் அப்படி பார்த்தால் மக்கள் எத்தனை ஆடு, எத்தனை மாடுகளை வைத்து இருக்கின்றனர் அவர்களுக்கு ஏன் ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுக்கவில்லை என...
பெண் பத்திரிக்கையாளர் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்டதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்த கருத்தை 4 வழக்குகளிலும் தனித்தனியான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த...
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா உரிமை கோரியதையடுத்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியாகிறது. அன்றைய தினம் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் அவர் அதிமுக பொதுச் செயலாளராக...
திமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் நல பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்ட நிலையில் அதிமுக ஆட்சியில் அனைத்து மக்கள் நலப் பணியாளர்களும் நீக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் திமுக ஆட்சி தோன்றி உள்ளதை அடுத்து மீண்டும் மக்கள்...
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குறித்து அவதூறாக பதிவு செய்துள்ள பாஜக நிர்வாகி நள்ளிரவில் காவல்துறையினர் கைது செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் குறித்து கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ்...