தமிழக கவர்னர் ஆர்.என். ரவி அவர்களை மாற்ற வேண்டும் என திமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில் புதுவை கவர்னர் விரைவில் மாற்றம் செய்ய அதிக வாய்ப்பு கூறப்படுகிறது. நேற்று...
திமுக ஒரு தீய சக்தி என்றும் திமுக ஆட்சிக்கு விரைவில் ஆபத்து வரும் என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடி தினகரன் தெரிவித்துள்ளார். இன்று டிடிவி தினகரன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘மக்களை...
தனது காருக்கு தானே தீ வைத்த பாஜக நிர்வாகி ஒருவர் நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயலில் உள்ள பாஜக பிரமுகர் சதீஷ் குமார் என்பவர் வீட்டில் இருந்த நிறுத்தப்பட்டிருந்த காரை...
சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடைபெறும் என்பதும் மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு இணையாக இந்த திருக்கல்யாண வைபவத்தில் பக்தர்கள் கூடி தரிசிப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது....
மதுரை வைகை ஆற்றில் இன்று கள்ளழகர் எழுந்தருளிய நிலையில் அவரை கண்டு தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய போது...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 3ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
திருச்சியில் பொறியியல் படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவர் திடீரென ஹாஸ்டலில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சௌமியா தேவி என் என்பவர்...
மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இன்று இறங்கிய வைபவம் மிகச் சிறப்பாக நடந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 22 தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால்...
வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு தேர்வு முறையில் மாற்றம் செய்யப்படும் என சி.பி.எஸ்.இ அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப் படவில்லை என்பதும்...
பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சித்திரை தமிழ்புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள்...
ஆன்லைன் மூலம் சொந்த தொழில் செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என பொறியியல் பட்டதாரி இளம் பெண்ணை ஏமாற்றி 2.80 லட்சம் மோசடி செய்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி...
சுங்கச்சாவடியில் காரை நிறுத்திவிட்டு காரின் உரிமையாளர் பஸ் ஏறி வீட்டுக்கு சென்ற சம்பவம் மதுரை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை அருகே திருப்பாச்சேத்தி என்ற பகுதியில் சுங்கச்சாவடியை கார் ஒன்று கடக்க முயன்றது....
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக இ-பைக்குகள் வெடித்து சிதறிய தீப்பிடித்து வரும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சென்னையில் ஒரே இடத்தில் 17 இ-பைக்குகள் எரிந்து நாசமான சம்பவம் பெரும்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 29 தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும்...