ஐபிஎல் போட்டிகளை தனி செயலி ஒன்றை உருவாக்கி அதன் மூலம் இலவசமாக ஒளிபரப்பி பெரும் வருமானமும் பார்த்த சிவகங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி இந்தியாவில் பாதியும், துபாயில்...
பத்து வயது மகனுக்கு பெற்ற தாயே விஷம் கொடுத்த நிலையில் அந்த மகன் விஷத்தை குடித்துவிட்டு சென்ற காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அம்பத்தூர் பகுதியில் 32-வது பெண் லதா என்பவர் தனது...
தமிழக கவர்னர் மயிலாடுதுறை சென்றபோது அங்கு திமுகவினர் அவரது கான்வே மீது தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து ஆவேசமாக அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘திமுக தொண்டர்கள் ஆளுநர்...
கருப்பாக இருக்கும் எல்லோரும் திராவிடர்கள் என்றால் எருமை மாடு திராவிடனா என்ற கேள்வியை நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் இந்தியர்கள்...
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னையிலும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் கனமழை...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
சமீபத்தில் பாஜக பிரமுகர் சதீஷ் குமார் என்பவர் தனது கார் எரிந்து விட்டதாக நாடகமாடி நிலையில் அதன் பின் போலீஸ் விசாரணையில் அவரே காரை தீ வைத்தது தெரியவந்தது . அதேபோல் தற்போது மிளகாய் பொடி...
தமிழில் நமாஸ் செய்ய முடியுமா? என்றும் தமிழில் உங்கள் மதத்தில் பெயர் வைக்க முடியுமா? என்றும் பாஜக பிரமுகர் ஒருவர் யுவன் சங்கர் ராஜா விடம் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
இசைஞானி இளையராஜா, பிரதமர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டுப் பேசியது குறித்த சர்ச்சை எழுந்து வரும் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இளையராஜாவுக்கு பாரத ரத்னா கொடுக்கவேண்டும் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில்...
ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய ஏப்ரல் 13ம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இந்த தேதியை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக...
இசைஞானி இளையராஜாவுக்கு தொடர்ந்து பாஜகவினர் ஆதரவு தந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது அவர் பாஜகவில் இணைந்து விடுவாரோ என்ற ஐயம் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு இளையராஜா கூறிய கருத்து...
தமிழக அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதா குறித்து எந்தவித முடிவும் எடுக்காமல் இருக்கும் கவர்னர் ஆர்.என். ரவி அவர்களுக்கு நெருக்கடி முற்றியதால் அதிரடி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில்...
சென்னையில் கடந்த சில நாட்களாக திடீர் திடீரென ட்ரோன்கள் ஒவ்வொரு வீதியாக சுற்றி வருகிறது என்பதும் இதற்கு கிருத்திகா உதயநிதி எடுத்த நடவடிக்கை தான் காரணம் என்றும் கூறப்படுகிறது . சென்னையில் கடந்த சில நாட்களுக்கு...
தமிழகத்தில் ஏற்கனவே நான்கு நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில் நாளை ஐந்தாவது நாளாகவும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அரியலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது அரியலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற...
டான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை உடன் கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ மற்றும்...