கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டுமே கடைபிடிக்கப்படுகிறது என்பதும் தமிழ் ஆங்கிலம் மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரிகளில் மொழிகளாகக் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில்...
சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ள நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த சில நாட்களாக சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும்...
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழக ஆளுநர் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இன்று பெண் காவலர் ஒருவரின் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்...
நெல்லையில் பெண் எஸ்ஐ ஒருவரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் சுத்தமல்லி என்ற பகுதியில் உள்ள உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை திருவிழா நடைபெற்று...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த வந்த நிலையில் இன்றும் திடீரன் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் மொத்த பாதிப்பே 57 என்ற நிலையில் அதில் சென்னையில் மட்டும் 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னை...
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து கடந்த இரண்டு நாட்களாக சசிகலாவிடம் விசாரணை செய்யப்பட்ட நிலையில் விசாரணை முடிந்தவுடன் சசிகலா நீண்ட அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் கொடநாடு எஸ்டேட்டை நாங்கள் கோவிலாகத்தான் பார்க்கின்றோம் என்றும்...
தனியார் துறை வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது அரசுத்துறை மட்டுமே இட ஒதுக்கீடு முறை அமலில் உள்ள...
நாளை கோவை வரும் தமிழக கவர்னருக்கு கருப்புக் கொடி காட்ட த.பெ.தி.க. பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் மயிலாடுதுறை சென்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மீது கருப்புக்கொடி காட்டப்பட்டது...
நாளை பள்ளிகள் விடுமுறை என தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவிப்பு செய்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் நாளை விடுமுறை என தொடக்கக் கல்வி இயக்குனர் சற்று முன் அறிவிப்பு...
மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் என இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் மீண்டும் கட்டுப்பாடுகளை அமல்படுத்திய நிலையில் தற்போது தமிழகம் இந்த கட்டுப்பாட்டை அமல்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூபாய் 500 அபராதம்...
விஷவாயு தாக்கி மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேர் பலியான விவகாரத்தில் மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மதுரையில் நேற்று இரவு தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தற்போது மேலும் உயர்ந்து வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி நிலையில் தற்போது மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
தமிழகத்தில் இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உறுதி என்ற நிலையில் அதற்கான ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளும் தேதி குறித்த அறிவிப்பு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு...
சென்னை ஐஐடி வளாகத்தில் ஏற்கனவே 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேலும் 7 மாணவர்களுக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக...