தஞ்சையில் நடந்த தேர் திருவிழாவின் போது தேரில் உயர் அழுத்த மின் கம்பி உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் பரிதாபமாக பலியானதாகவும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது....
ஓலா உட்பட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அவ்வப்போது திடீர் திடீரென தீப்பிடித்து எரிவதாக கூறப்படும் நிலையில் தானாக தீப்பிடிக்கும் முன்பு அந்த ஸ்கூட்டரை வாங்கிய உரிமையாளரே தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம்...
தன்னுடைய 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக ஊராட்சி ஒன்றிய தலைவரின் மகனை கைது செய்ய வேண்டும் என தாய் ஒருவர் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற சம்பவம்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்மமான மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்து வந்த நிலையில் இந்த விசாரணை முடிந்து விட்டதாகவும் விரைவில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் விசாரணை கைதி விக்னேஷ் என்பவர் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இன்று முன்னாள் முதல்வரும் இன்றைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி...
’பீஸ்ட்’ படம் பார்க்கும் போது ஏற்பட்ட தகராறு காரணமாக சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி ’பீஸ்ட்’...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் படிபடியாக கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது என்பதும் கொரோனா வைரசால் ஏற்படும் பலி எண்ணிக்கையும் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில்...
சென்னை காவல் துறையில் உள்ள காவல் கரங்கள் என்ற அமைப்பிற்கு நடிகர் சூர்யா ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள வேன் ஒன்றை வழங்கியுள்ளார். நடிகர் சூர்யா ஏற்கனவே பல்வேறு சமூக சேவைகள் செய்து வருகிறார் என்பதும்...
பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் செல்போன் எடுத்து வரக்கூடாது என வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பிரிவு உபச்சார விழா நடத்த அனுமதிக்கவில்லை...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
அதிமுகவில் மீண்டும் இணைய வேண்டுமென சசிகலா எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது தான் வருகிறது என்பதும், குறிப்பாக எடப்பாடி பழனிசாமி உறுதியாக சசிகலாவை அதிமுகவில் சேர்க்க முடியாது என்று கூறியதால் பெரும் பரபரப்பு...
டி.என்பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும் இன்னும் மூன்று நாட்களில் இன்னும் அதிகமான அளவு விண்ணப்பம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப் 4...
தற்போது துணைவேந்தர்கள் கவர்னர் நியமனம் செய்து வரும் நிலையில் இனி அரசே நியமனம் செய்ய வேண்டும் என்ற மசோதா இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக்கூடாது என்றும் பிரதமர் மோடியின்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக 50-க்கும் குறைவாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு நேற்று தமிழகத்தில் 50க்கும்...
வரும் 26ம் தேதி 12 மணி வரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாஜக அலுவலகத்திற்கு வந்து எந்த புத்தகத்தை வேண்டுமானாலும் தரலாம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அம்பேத்கர் மற்றும்...