பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்பது மிகவும் ஆபத்தான அமைப்பு என்றும் மனித உரிமை, இளைஞர்கள் நலன் என்ற போர்வையில் இருக்கும் தீவிரவாத இயக்கம் என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு...
திமுகவின் ஒரு வருட ஆட்சியை ஒரே ஒரு இலங்கை டூரின் மூலம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தவிடுபொடியாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . இலங்கை தமிழர்களின் பாதுகாவலர்கள் என்றால் திமுக தான் என்று பல...
கேரள மாநிலத்தில் சமீபத்தில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . கேரள மாணவி ஷவர்மா சாப்பிட்டதால் உயிரிழந்ததை அடுத்து கேரளாவில் உள்ள...
தேர்வு பயத்தால் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது தந்தை துக்கத்தில் எடுத்த விபரீத முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ள்து. நேற்று தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது...
தருமபுரி ஆதின பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்த நிலையில் தற்போது அந்த தடையை மீண்டும் திரும்ப தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காலங்காலமாக நடைபெற்று வரும் தருமபுரி பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சியில் தருமபுரி...
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியிருப்பதை அடுத்து பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேர்வுத்துறை சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுதேர்வு தொடங்கிய நிலையில் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 58...
இன்று நடைபெற்ற 12ஆம் வகுப்பு தேர்வை 32 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதவில்லை என தேர்வுத்துறை கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு இன்று...
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கிய நிலையில் விரைவில் 10, 11-ம் வகுப்பு தேர்வு தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக்கான தேர்வு அட்டவணையை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில்...
தமிழக அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆங்கிலம் பேச கற்க கற்றுக்கொடுக்க கூகுள் நிறுவனம், தமிழக முதல்வருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் கூகுள் நிறுவனம் இடையே...
ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டு ரயில் நெருங்கும்போது செல்பி எடுக்கும் பழக்கத்தை உடைய கானா பாடகர் ஒருவர் ரயில் மோதி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே...
கிளப் ஹவுஸ் சாட்டிங் செயலி மூலம் அறிமுகமான 2 இளம்பெண்களை பைக்கில் கூட்டிச் சென்றபோது ஏற்பட்ட விபத்து காரணமாக ஒரு இளம் பெண் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சென்னையை சேர்ந்த...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் குறைந்து வந்த நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 37 தமிழ்நாட்டில்...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள இந்த பொதுத்தேர்வில் மாணவர்கள் கடைபிடிக்கவேண்டிய வழிபாட்டு நெறிமுறைகள் சற்றுமுன் வெளியிடப்பட்டு உள்ளன. அவை என்னென்ன...
சென்னை விமான நிலையத்தில் ரூ.2500 கோடி செலவில் தியேட்டர் மற்றும் மால்களுடன் நவீன மயமாக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை விமான நிலையத்தை நவீனமாகும் பணிகள் 2018 ஆம் ஆண்டு தொடங்கியது. 2500 கோடி...