உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ரூபாய் 1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என சமீபத்தில் தமிழக் அரசு அறிவித்த நிலையில் அந்த ஊக்கத்தொகை எப்போது வழங்கப்படும் என்பது குறித்து அமைச்சர் பொன்முடி தற்போது தகவல் தெரிவித்துள்ளார். தாலிக்கு தங்கம்...
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் முன்னாள் இலங்கை பிரதமர் மஹிந்தா ராஜபக்சேவுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் என கவிஞர் வைரமுத்து கவிதை வடிவில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்...
சென்னை உட்பட 13 மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டிருக்கிறது மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி...
அசானி புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று மிதமான மழை பெய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் மேலும் தொடர் மழை பெய்யும் என்று தமிழ்நாடு...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 40 தமிழ்நாட்டில்...
கோவை மாவட்டம் குறிஞ்சி நகரில் வசிக்கும் விமல் குமார் மற்றும் இவரது மனைவி ராஜேஸ்வரி தம்பதி இணைந்து ஆல்பா மார்க்கெட்டிங் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர். மேலும் மிஸ்டர் மணி என்ற யூடியூப் சேனலை நடத்தியுள்ளனர்....
14 வயது சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு தண்டனை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது . திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தண்டபாணி என்பவர் தனது அக்காள் மகளான 14 வயது சிறுமியை...
ஆக்கிரமிப்பு அகற்றம் விஷயத்தில் கண்ணாமூச்சி ஆட்டத்தை நிறுத்துங்கள் என்றும் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு அகற்றும்...
திமுக ஆட்சியை தொடங்கி ஒரு ஆண்டு முடிந்ததை அடுத்து திமுக ஆட்சியின் சாதனைகள் அடுக்கடுக்காக வீடியோக்கள் மூலம் வெளியிடப்பட்டு வருகின்றன என்பதும் பொதுக்கூட்டங்கள் மூலம் விளக்கப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. ஆனால் திமுகவில் உள்ள கூட்டணி...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை: 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை சென்னை உள்பட தமிழகம் முழுவதும் லேசானது முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் தமிழக பாதிப்பில் பாதிக்கும் மேல் சென்னையில் உள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த...
காலை 5 மணிக்கு தக்கலை அருகே பெண்ணிடத்தில் நகையை பறித்துச் சென்ற திருடன் 6:30 மணி அளவில் நடந்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியை...
பட்டின பிரவேசம் நிகழ்ச்சி என்றால் என்னவென்றே பலருக்கு தெரியாமல் இருந்த நிலையில் அந்த நிகழ்ச்சியை உலகறியச் செய்த திராவிட கழகத் தலைவர் வீரமணி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்...
சமையலுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை ரூ.560க்கு மேல் விற்பனை செய்யக்கூடாது என்றும் அது ஏன் விற்பனை செய்யக்கூடாது என்பதை நான் மேடை போட்டு விளக்க தயார் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலு கூறியிருப்பது...
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் அசானி புயல் காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்...