அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் தொடங்கும் தேதி திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டுக்கான...
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் எவ்வளவு உயர்த்தப்படுகிறது என்பது குறித்த தகவல் போக்குவரத்துத்துறையில் இருந்து கசிந்துள்ளது தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக பேருந்து கட்டணம் உயரவில்லை என்றாலும் தற்போது இருக்கும்...
பெட்ரோல், டீசல், சமையல் கேஸ், காய்கறிகள், மளிகை பொருட்கள், சமையல் எண்ணெய் ஆகியவை தொடர்ச்சியாக விலையேறி கொண்டு இருப்பதால் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் கடும் சிக்கலில் உள்ளனர். இந்த நிலையில் பொதுமக்களுக்கு...
இன்று 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது...
தமிழகத்தில் மாநிலங்களவை எம்பிகளாக இருக்கும் இருக்கும் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் மற்றும் திமுக உறுப்பினர்கள் ஆர்.எஸ். பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ் குமார் 6 பேர்களின் பதவிக்காலம் ஜூன் 29ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் அந்த...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 59ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
திருமணமான சில நாட்களில் கணவரின் நண்பருடன் கள்ளக்காதல்: புதுப்பெண் மாயம்! திருமணமான ஒரு சில நாட்களில் கணவரின் நண்பருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதால் புதுமணப் பெண் திடீரென மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மனோஜ்குமார்...
அடுத்த 3 மணி நேர்த்தில் 18 மாவட்டங்களில் மழை: எந்தெந்த மாவட்டங்கள்? அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே மாதம் 4ஆம்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை திடீரென வைகோ புறக்கணித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் மற்றும் கருத்தரங்கு தி நகரில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு செய்திருக்கும் இந்த கருத்தரங்கில் காசி ஆனந்தன்,...
நாளை மறுநாள் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தான் மீண்டும்...
பிச்சை கேட்கும் பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை போட மறுத்த கடைக்காரரிடம் நீங்கள் வேண்டுமானால் என்னுடன் பிச்சை எடுக்க வாருங்கள் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதுகுறித்து வைரலாகும் வீடியோ ஒன்றில் பிச்சைக்காரர் கடைக்காரரிடம் பிச்சை...
அரசு பேருந்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது குறித்த பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன . கடந்த பல ஆண்டுகளாக அரசு பேருந்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உயர்த்தப்படாத நிலையில் தற்போது திமுக...
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் வரும் 21ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்தத் தேர்வை எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தேர்வை எழுதும் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக முக...
ஆசிரியர்களுக்கு இனி ஈடிடி விடுமுறைக்கு பணம் கிடையாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு 15 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது என்றும் அந்த...
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கப்பட வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு கூட்டமைப்பு உறுப்பினர்கள் வலியுறுத்தி இருப்பதால் மீண்டும் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் இன்று செய்தியாளர்களை...