டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் வரும் 21ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் தேர்வு அறைக்கு தேர்வர்கள் 8.59 மணிக்குள் வரவேண்டும் என்றும் 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும்...
ஐடிஐ படைத்த மாணவ மாணவிகளுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கு இணையான சான்றிதழ்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு முறையாக படித்து தொழில் பயிற்சி கல்வி நிலையங்களில் சான்றிதழ்...
கல்லூரி மாணவி ஒருவர் கழிவறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . கடலூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் மாணவி ஒருவர் இன்று காலை திடீரென கழிவறையில் தூக்கில்...
’ஸ’ என்ற எழுத்து இல்லாமல் முதல்வர் ஸ்டாலினை எப்படி அழைப்பீர்கள் என அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில்தான்...
சமையலுக்கு அவசிய தேவையான தக்காளியின் விலை 110 ரூபாயை தாண்டி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி படிப்படியாக...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திர வெயில் இருந்தாலும், அவ்வப்போது மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் வெப்பத்தின் பிடியில் இருந்து பொதுமக்கள் தப்பித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழகத்தில்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 31...
‘தமிழணங்கைப் போற்றுகிறோம்’ என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைப்பதா? என்று தமிழணங்கு ஓவியத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகிர்ந்த நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட் செய்துள்ளார். மேலும் உங்களின் கூப்பிய...
தமிழகத்தில் பேருந்து மற்றும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார் . தமிழகத்தில் பேருந்து மற்றும் மின்சார...
தமிழகக் கடற்கரைகளில் ஒன்றான திருச்செந்தூரில் அவ்வப்போது திடீரென கடல் உள்வாங்கி வரும் செய்திகளை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று திடீரென ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி உள்ளிட்ட கடல்...
ஒருபக்கம் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வந்தபோதிலும் இன்னொருபக்கம் தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அசானி புயல் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில...
தற்போது அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக அசானி புயல் காரணமாக மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து உள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை...
இன்னும் 3 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது கடந்த சில நாட்களுக்கு முன்னர் அசானி புயல் ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலங்களுக்கு...
குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றால் ஐஏஎஸ் அந்தஸ்து கொடுப்பதற்கான அமைப்புக்கு நீதிமன்றம் ஆலோசனை கூறியுள்ளது . தற்போது யுபிஎஸ்சி தேர்வு எழுதினால் மட்டுமே மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட பதவிகளில் சேரமுடியும் என்ற நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 44 தமிழ்நாட்டில்...