சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி அளித்து இந்து சமய அறநிலையத்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், கடலூர் மாவட்டம்,...
கடந்த சில நாட்களாக கிருஷ்ணகிரி பகுதியில் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் 5 மாவட்டங்களில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து...
இன்று 17 மாவட்டங்களில் கன மழை கொட்ட போகிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் சென்னையில் சில இடங்களில் சாரல் மழை...
சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் கடந்த ஒன்றாம் தேதி 50 ரூபாய் உயர்த்தப்பட்டதால் 1015 ரூபாய் 50 காசு என சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை ஆகியது. இந்த நிலையில் இன்று மீண்டும் சென்னையில் சமையல்...
நீதிமன்ற தண்டனையில் இருந்து தப்பித்தாலும் ஆண்டவனின் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது உயிரிழந்த 16 பேர்களில் ஒருவரின் மகன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . முன்னாள் பிரதமர் ராஜீவ்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 36...
பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தான் காரணமின்றி கைது செய்யப்பட்டுள்ளதாக ஹெச் ராஜா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழனியில் உள்ள இடும்பன்...
30 ஆண்டுகளுக்கு மேலாக ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கியதற்காக தண்டனை அனுபவித்த பேரறிவாளன் இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் விடுதலை ஆகியுள்ள நிலையில் அவர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து உள்ளதாக...
ஆளுநர் செயல்படாத நேரத்தில் நீதிமன்றம் தலையிடும் என்பது பேரறிவாளன் விஷயத்திலும் உறுதியாகிவிட்டது என்றும் இதே போல் மற்ற விஷயத்திலும் தமிழகத்திற்கு நீதி கிடைக்கும் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேரறிவாளன் விடுதலை குறித்து அறிக்கை...
பேரறிவாளனுக்கு கிடைத்த விடுதலை பயங்கரவாதத்திற்கு கிடைத்த வெற்றி என்று காங்கிரஸ் பிரமுகர் அமெரிக்கை நாராயணன் கருத்து தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கிய பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கு...
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனையை அனுபவித்த பேரறிவாளன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும்...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்ரம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் ஒட்டுமொத்த தமிழர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்...
இன்று 18 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழை முதல் கனமழை பெய்து...
பெரும்பாலும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு உள்ள ரயில்கள் மட்டுமே இருக்கும் நிலையில் முன்பதிவு இல்லாமல் ஒரே ஒரு பெட்டி மட்டுமே இருக்கும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஒரு ரயில் முழுவதும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 34...