இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை சுமார் 10 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இந்த நிலையில் இந்த தேர்வில் ஒரு சில கேள்விகள் தவறான கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ....
இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 தேர்வுகள் நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை விண்ணப்பம் செய்தவர்களில் 1.83 லட்சம் பேர் எழுத வில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் இன்று...
BA.4 ஒமிக்ரான் வகை கொரோனாவின் அறிகுறிகள் என்னென்ன? சுகாதாரத்துறை தகவல்! தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகப்பெரிய அளவில் குறைந்த நிலையில் பொது மக்கள் தற்போது தான் நிம்மதியாக உள்ளனர் என்பதும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி...
தமிழ்நாட்டில் ஒமைக்ரான் BA 4 வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு கிட்டத்தட்ட...
மே 23ம் தேதி முதல் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்பவர்கள் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தாலும் தலைக்கவசம் அணிய வேண்டும் என சென்னை பெருநகர காவல் துறை உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 30 முதல் 50 வரை இருந்துவரும் நிலையில் இன்று 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய...
திருமணமான ஆறே மாதத்தில் பெண் மருத்துவர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராசி என்ற பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் ஆன...
இன்னும் 20 வருடங்களுக்கு மு க ஸ்டாலின் தான் முதல்வர் என்றும் அதன்பின் உதயநிதி ஸ்டாலின்தான் முதல்வர் என்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற திமுக...
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை நடத்திய நிலையில் கார்த்திக் சிதம்பரம் கைதாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது . முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது தனது...
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்பிக்களுக்கான தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. காலியாக இருக்கும் 6...
பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தாலும் அவரை நிரபராதி என்று உச்சநீதிமன்றம் கூறவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது ’உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் நிரபராதி என்று எங்கேயும்...
திமுக காங்கிரஸ் கூட்டணியை பேரறிவாளன் விடுதலை உடைக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் பிரமுகர்கள் கூறுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது . முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளாக சிறையில்...
முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்க நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் கிரிவலப்பாதை இடத்தை ஆக்கிரமித்து கருணாநிதி சிலை வைக்க போவதாக வெளியான செய்தியை அடுத்து இதனை...
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதி தாமதமாகலாம் என்று சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக்கான கோடை விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட...
மத்திய பல்கலைக்கழகங்களில் 2022 -23 ஆம் கல்வி ஆண்டு முதல் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டுமென சமீபத்தில் யுஜிசி அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு தமிழகம் உள்பட சில...