கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வந்தது என்பதும் ஆனால் இடையில் சில நாட்கள் அசானி புயல் காரணமாக மழை பெய்ததால் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம்...
உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தை திமுக அமைச்சர்கள் அனைவரும் திரையரங்குகளில் பார்த்துள்ளனர்...
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 31 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின்னர் சமீபத்தில் விடுதலையான பேரறிவாளன் அரசியலில் ஈடுபடுவது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அரசியலில் ஈடுபடும் எண்ணம் தற்போது இல்லை என்றும்...
சமீபத்தில் டெல்லியில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடைபெற்றபோது ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சோனியாகாந்தி அல்லது ராகுல் காந்தி ஆகிய இருவரில் ஒருவருக்கு மட்டுமே பதவி வழங்கப்படும்...
கல்லூரி மாணவிக்கு வலுக்கட்டாயமாக மூன்று மர்ம நபர்கள் விஷத்தை குடிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி வித்யா லட்சுமி என்பவர் கடந்த 12ஆம் தேதி சாலையில்...
மதுரையைச் சேர்ந்த கொரியர் நிறுவனம் ட்ரோன் மூலம் கொரியர் சர்வீஸ் செய்து வரும் அசத்தல் தகவல் தற்போது கிடைத்துள்ளது. மதுரையில் கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வரும் தனியார் கொரியர் நிறுவனம் ஒன்று தன்னுடைய தலைமை...
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 2eஎ தேர்வு கடந்த சனிக்கிழமை நடந்த நிலையில் இந்த தேர்வின் ஆன்சர் கீ எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 ஏ மற்றும்...
சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட மாட்டேன் என்று கூறியுள்ளார் . தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மகன் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி விரைவில் அமைச்சர் ஆவார் என்றும் அவருக்கு இளைஞர் நலத்துறை...
பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை தமிழக அரசு 72 மணிநேரத்திற்குள் குறைக்க வேண்டும் என அண்ணாமலை கெடு கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, ‘ஒருபக்கம் கச்சா எண்ணெய் விலை...
ஒப்பந்த ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுவரை நிரந்தரமான பெண் ஊழியர்களுக்கு மட்டுமே மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒப்பந்தம் ஊழியர்களுக்கும்...
சென்னை அண்ணாநகரில் உள்ள மால் ஒன்றில் நடந்த மது விருந்தில் கலந்து கொண்ட ஐடி ஊழியர் பரிதாபமாக பலியாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை பொருத்தவரை சனிக்கிழமை இரவு என்றாலே ஐடி ஊழியர்கள்...
சீமான் ஒரு பாலியல் குற்றவாளி என்றும் அவர் இருக்க வேண்டிய இடம் சிறை என்றும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நேற்று முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட...
தக்காளி, வெங்காயம், பீன்ஸ் உள்பட முக்கிய காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதை அடுத்து பொதுமக்கள் அசைவத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்துக்கொண்டே வந்தது என்பதும் ஒரு கிலோ...
தனக்கு குழந்தை பிறந்துள்ளது என மகிழ்ச்சியாக சாக்லேட் கொடுத்த கணவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் என்ற பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கும்...
பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை 10 ரூபாய் அதிகரித்து விட்டு ரூ.9.50 குறைப்பதா? என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார் . மத்திய அரசு நேற்று பெட்ரோல் டீசலுக்கான வாட்...