சென்னையில் இன்று முதல் சோதனை முயற்சியாக அண்ணா சாலை உள்பட ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்த முழு விவரங்கள் இதோ: * இன்று முதல் ஸ்பென்சர் சந்திப்பில் இருந்து...
சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் தீட்சிதர்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று மயிலாடுதுறை,...
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னை கிண்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று முதல்வர் – ஆளுநர்...
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கன மழை கொட்ட போகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பகலில் வெயில் அடித்தாலும் மாலையில் ஒரு சில இடங்களில்...
பாஜகவில் சசிகலா இணைந்தால் வரவேற்போம் என நேற்று பாஜகவின் பிரமுகர் நயினார் நாகேந்திரன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாஜகவில் சசிகலா இணைய விரும்பினால் அவரை பாஜக ஏற்றுக் கொள்ளுமா என்பது குறித்து அண்ணாமலை...
சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் மாமனாரின் டார்ச்சர் காரணமாக தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த லாவண்யா...
திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட போகிறோம் என்று அண்ணாமலை கூறியதும் பல திமுக அமைச்சர்கள் கோபாலபுரம் கூறியதால் தான் ஊழல் செய்ததாகவும் இதற்கெல்லாம் காரணம் கோபாலபுரம் குடும்பம் என்றும் கோபாலபுரத்தை நோக்கி கை காட்டுவதாக...
சசிகலா பாஜகவில் இணைந்தால் அவரை வரவேற்போம் என பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவை தன்வசம்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த நிலையில் இன்று கிட்டத்தட்ட 100ஐ நெருங்கிவிட்டது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 98...
பெரியார் பல்கலைக்கழகத்தில் படித்த தொலைதூர படிப்புகள் செல்லாது என பல்கலைகழக மானியக்குழுவான யூஜிசி அறி வித்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வித் திட்டம் மற்றும் ஆன்லைன் வழியாக கல்வித் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக புகார்கள்...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 25,000 பேர் ஓய்வு பெறுகின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 60 வயது பூர்த்தியான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வு...
கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐ.ஏ.எஸ் தேர்வுகளில் தமிழக தேர்வர்களின் தேர்ச்சி மிகவும் குறைவாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் மத்திய மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட...
இரண்டு போராட்டங்கள்! இரண்டும் சென்னை பிரஸ் கிளப் பெயரில். எது உண்மையான பிரஸ் கிளப்? சமீபத்தில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தபோது செய்தியாளர் ஒருவரை அவமதித்ததாக கூறும் செய்தியாளர்கள் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர் சென்னை பத்திரிகையாளர்...
தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் வடமாநிலத்தவர் உடனடியாக உங்களது பெயர் மற்றும் முகவரியை பதிவு செய்துகொள்ள வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராமேஸ்வரத்தில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமையால்...
ஏர்டெல் பொருட்களை விற்க மாட்டோம் என்றும் ஏர்டெல் ரீசார்ஜ் செய்ய மாட்டோம் என்றும் திருப்பத்தூர் செல்போன் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் ரீசார்ஜ் நல சங்கம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏர்டெல் நிறுவனம் உற்பத்தியாளர்கள்...