மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளின் விவரம் மற்றும் அவர் உயில் ஏதும் எழுதி வைத்திருக்கிறாரா என்பது குறித்து அறிக்கையளிக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 1997-98-ஆம் ஆண்டில்...
குட்கா ஊழலை அடுத்து தற்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை டெண்டர் ஒதுக்கியதில் ஊழல் செய்ததாக பரபரப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். முன்னதாக எஸ்.பி.வேலுமணியின் இந்த ஊழல் குறித்து டைம்ஸ்...
உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மீது பகீர் குற்றச்சாட்டுகளை வைத்து பிரபல ஊடகமான டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டது. இதற்கு அமைச்சர் வேலுமணி மறுப்பு தெரிவித்து, இது தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் கூறியுள்ளார். அமைச்சர் வேலுமணி...
தஞ்சையில் நடைபெற்ற திமுக கூட்டம் ஒன்றில் மேடையில் முன்னணி தலைவர்கள் இருந்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினின் படம் வைக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் வெளியே தெரியவர நடந்த தவறுக்கு உதயநிதி ஸ்டாலின்...
கடந்த 25 வருடங்களுக்கு மேலாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் நீண்ட காலமாக எழுந்து வருகிறது. இது...
திமுகவில் தன்னை இணைத்துக்கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வரும் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி திருமங்கலம் ஃபார்மலா என்றால் என்ன என்று பத்திரிக்கை ஒன்றுக்கு விளக்கம் அளித்துள்ளார். திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலின்...
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்த ஏஞ்சலினா சுருதி என்ற மாணவி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சோலையூரை சேர்ந்த ஏஞ்சலினா சுருதி கடந்த மே மாதம்...
திமுகவில் தன்னை இணைத்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் வைத்துள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி தனது அடுத்த முயற்சியாக மதுரை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை அமைக்க அனுமதி...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள பல்வேறு மர்மங்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் பல்வேறு நபர்களுக்கு சம்மன் அளித்து விசாரணை...
விமானத்தில் பாசிச பாஜக ஒழிக என கோஷமிட்ட ஆராய்ச்சி மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை முடக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மீதான வழக்கை வாபஸ்...
தூத்துக்குடி விமான நிலையத்தில் சென்ற 3-ம் தேதி பாஜக் எதிராகக் கோஷம் எழுப்பியதாகச் சோபியா என்ற மாணவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழிசை சவுந்தர்ராஜன் அவர் மீது புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எனவே சோபியாவின்...
சென்னை: சென்னையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு நடத்தி வருகிறார். இதனால் அவர் பதவி விலகி போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் அவர் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குட்கா ஊழல் தற்போது...
சென்னை: குட்கா ஊழல் நடந்தது உண்மைதான் என்று சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஒப்புக்கொண்டு இருக்கிறார். குட்கா ஊழல் தொடர்பாக முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். குட்கா ஊழல் குறித்து...
சென்னை: ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிசிடிவி காட்சிகளை அளிக்க வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி கமிஷன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மரணமடைந்தது வரையிலான சிசிடிவி காட்சிகளை கேட்டுள்ளது. ஜெயலலிதா...
முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி நேற்று முன்தினம் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று கருணாநிதியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் இந்த பேரணியில் கலந்துகொண்டவர்களை கழகத்தை காட்டிக்கொடுத்த ஐந்தாம் படையினர் என...