நடிகர் விஷால் சமீபத்தில் மக்கள் நல இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்து தனது அரசியல் பயணத்துக்கு ஒரு வழியை உருவாக்கினார். இந்நிலையில் அவர் தனது சக நடிகரான கருணாஸ் கைது குறித்து அதிரடி கருத்து ஒன்றை...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் செயலாளர் ஸ்ரீதரனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க முதல்வர் உடனடியாக வேலூர் விரைகிறார் என்ற தகவல் வந்துள்ளது. தமிழக முதல்வர்...
தன்னுடைய கணவர் குடும்பத்தினர் ஆபாச வீடியோ ஒன்றை காட்டி மிரட்டி வருவதாகவும், பிரித்து கொண்டு சென்ற கணவருடன் மீண்டும் சேர்த்து வைக்குமாறும் இளம்பெண் ஒருவர் காவல்துறையிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். 23 வயதான பெண்...
தமிழகத்தில் தற்போது அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்து வருகிறார். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் பல பிரச்சனைகள் வந்தும் இந்த ஆட்சி தொடர்ந்து நீடித்து வருகிறது. தற்போது எடப்பாடி பழனிச்சாமி...
தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சி செய்து வருகிறது. இதனை அடிமை ஆட்சி எனவும் அதனை அகற்ற குக்கருக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர்...
நடிகர் பாலாஜி விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 96 நாட்கள் மக்கள் ஆதரவுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்த பாலாஜி 97-வது நாள் சனிக்கிழமை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்....
திமுக தலைவராக இருந்த கருணாநிதி இறந்த பின்னர் அவரது மகன் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து தன்னை கட்சியில் சேர்த்துக்கொள்ளுமாறு அவரது அண்ணன் மு.க.அழகிரி தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தார். ஆனால் அவரை தற்போதுவரை...
நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் வரும் அக்டோபர் 11 முதல் 22-ஆம் தேதி வரை மகா புஸ்கர விழா நடைபெற உள்ளது. அப்போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்க கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த புஸ்கர...
திருவாடனை தொகுதி எம்எல்ஏவும் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவருமான நடிகர் கருணாஸ் கடந்த 16-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார். அதில் சாதி ரீதியாக பேசி பரபரப்பை ஏற்படுத்திய கருணாஸை அமைச்சர் ஜெயக்குமார்...
கன்னட நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட வழக்கில் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. வீரப்பனும், ராஜ்குமாரும் தற்போது உயிரோடு இல்லாத சூழ்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வர உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது....
திருவாடனை தொகுதி எம்எல்ஏவும் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவருமான நடிகர் கருணாஸ் கடந்த 16-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார். அதில் காவல்துறை டிசி அரவிந்தனையும் முதல்வர் எடப்பாடியையும் கடுமையாக விமர்சித்தார். கருணாஸ்...
திமுக ஒரு குடும்ப கட்சி எனவும் அங்கு வாரிசு அரசியல் இருப்பதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். ஸ்டாலினுக்கு பிறகு அந்த கட்சியின் தலைவராக அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் தான் வருவார் என...
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் அர்ஜுனா விருதை அர்ச்சனா விருது என குறிப்பிட்டது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. துரோணாச்சாரியார் விருது மற்றும் அர்ஜுனா விருதுகள் வென்றோரின் பெயர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது....
தொடர்ந்து சர்ச்சைக்குறிய வகையில் பேசி தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவரை தமிழகத்தில் நடமாட விடக்கூடாது எனவும் அதிமுக எம்பி அருண்மொழிதேவன் தெரிவித்துள்ளார். நீதிமன்றம் குறித்தும், காவல்துறை குறித்தும்...
சில நாட்களுக்கு முன்னர் விமானத்தில் பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய ஆராய்ச்சி மாணவி சோபியா கைது செய்யப்பட்டது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் சர்ச்சைக்குறிய வகையில் பேசிய எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகரை கைது செய்ய தேவையில்லை...