கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த இரண்டு குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்ற சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் தற்கொலை முயற்சி மேற்கொண்டு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்...
மழை காரணமாக திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தேதியை தற்போது அறிவிக்க வேண்டாம் என தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்...
அரபிக்கடலில் உள்ள லூபன் புயல் வலுபெற்றுள்ள அதே நேரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி, தழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது புயலாக வலுப்பெறவும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக...
சென்னை: தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன் வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மழை பெய்து வருகிறது. ...
ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி சாக்கடையாக உள்ளதாகவும், தமிழக மக்களுக்கு டிடிவி தினகரன் மீது தான் நம்பிக்கை உள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அரந்தாங்கி எம்எல்ஏ ரெத்தினசபாபதி. நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்துகொண்ட அரந்தாங்கி தொகுதி எம்எல்ஏ...
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் குதித்துள்ளார். அவரது முதல் அரசியல் மேடை பேச்சு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அரங்கேறியது. இந்த கூட்டத்தில் பேசிய அவர் மிகவும் தில்லாக பேசினார்....
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் பேட்டி...
சென்னை: டிடிவி தினகரன் அணியில் அவருக்கு எதிராகவே பலர் இருக்கிறார்கள் அவர்கள் என்னிடம் பேசி வருகிறார்கள் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் புகார்களுக்கு பதில் அளிக்கும் வகையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்...
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தை சேர்ந்த தங்க தமிழ்செல்வன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை கலைத்துவிட்டு தன்னை முதலமைச்சராக்க துணை முதல்வர் ஓபிஎஸ் டிடிவி தினகரனை சந்தித்ததாக தெரிவித்தார். இது...
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டிடிவி தினகரனை சந்தித்து தற்போது நடைபெற்று வரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை கலைப்பது தொடர்பாக பேசியதாக டிடிவி தினகரன் தரப்பு கூறி வருகிறது. ஆனால் தான் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான...
சென்னை: டிடிவி தினகரனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முக்கியமான கேள்வி ஒன்றுக்கு மட்டும் பதில் அளிக்கவில்லை. டிடிவி தினகரனின் புகார்களுக்கு பதில் அளிக்கும் வகையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை...
சென்னை: நாங்கள் மீண்டும் கருத்து தெரிவித்து விஜய் படத்தை ஓட வைக்க விரும்பவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார். சர்க்கார் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது...
தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க துணை முதல்வர் ஓபிஎஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து பேசியதாக வெளியான தகவல் தமிழக அரசியலில் குறிப்பாக...
தங்க தமிழ்செல்வன் கொழுத்தி போட்ட ஒரு சம்பவம் தமிழக அரசியலில் அனலாய் எரிந்துகொண்டிருக்கிறது. தினகரனை துணை முதல்வர் ஓபிஎஸ் சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கலைப்பது தொடர்பாக பேசியதாக தங்க தமிழ்செல்வன் கூறியிருந்தார். இந்த விவகாரம்...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனையடுத்து சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கிறது. அப்போது தமிழகத்தில் மிக...